வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Category Archives: சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
வாழ்த்துக் காதை 11.புகார் நகரைப் புகழ்தல் வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா னம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா … தொடர்ந்து வாசிக்க
Tagged அணி, அணியிழையார், அம், அம்மனை, அம்மானை, அம்மானை வரி, அரணம், இல், இழை, உரம், உரவோன், எயில், ஏத்த, ஒற்றி, ஒற்றினன், ஓங்கு, கடவரை, கறவை, கொம்மை, கொற்றம், கொற்றவன், கோன், சிலப்பதிகாரம், தகை, தார், தார்வேந்தன், திக்கு, தூங்கு, நிறை, பாடேலோர், புக்கு, புறவு, பூம், பொன்னுலகம், வஞ்சிக் காண்டம், வடவரை, வரை, வாள் வேங்கை, வாழ்த்துக் காதை, விசும்பில், விண்ணவர், விண்ணவர்கோன், வீங்கு, வீங்குநீர், வேங்கை, வேந்தன்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
வாழ்த்துக் காதை 9.வஞ்சிமகளிர் சொல் வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான் பஞ்சடி யாயத்தீ ரெல்லீரும் வம்மெல்லாம்; கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம் தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; செங்கோல் வளைய வுயிர்வாழார் பாண்டியரென் றெங்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; … தொடர்ந்து வாசிக்க
வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
வாழ்த்துக் காதை 7.செங்குட்டுவனின் வியப்பு என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலை வளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்; “என்ன இது!என்ன இது!என்ன வியப்பு! தங்கத்தால் ஆன சிலம்பை அணிந்த,அழகாக மேகலை என்னும் இடை அணியால் அலங்கரிக்கப்பட்ட,வளையல் அணிந்தக் கைகளுடன்,குற்றம் இல்லாத வயிரம் பதித்த … தொடர்ந்து வாசிக்க
Tagged அகலேன், இஃது, இழை, என்னே, எல்லீரும், குன்றில், கொல், கோன், சிலப்பதிகாரம், தீதிலன், தோட்டு, தோழிமீர், நாவலம், நாவலம் பொன், புனை, மீ, மேகலை, வஞ்சிக் காண்டம், வம், வாழ்த்துக் காதை, விசும்பு, வென், வேலான்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
