வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Category Archives: சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
வாழ்த்துக் காதை 6.கண்ணகியிடம் புலம்பினார்கள் செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன் மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள் அவ்வை யுயிர்வீவுங் கேட்டாயோ தோழீ அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ; கோவலன் றன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் றன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவுங் கேட்டாயோ அன்னை … தொடர்ந்து வாசிக்க
Tagged அம்மாமி, அவ்வை, இழைப்ப, எயிற்று, எய்த, ஏச்சு, ஏதிலார், ஐயந்தீர் காட்சி, குறுமகன், கோள், சிலப்பதிகாரம், தோழீ, மணம் பட்டிலா, மயல், மாதவர், மொய், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதை, வீவு, வை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
வாழ்த்துக் காதை 5.அறிமுகம் செய்துக் கொண்டார்கள் தேவந்தி சொல் முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; காவற்பெண்டு சொல் மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப் பற்றிக் குடம்புகாக் கூவற் … தொடர்ந்து வாசிக்க
Tagged ஓம்பும், கடம், கடம்படாள், கடு, கடுவரல், கூவல், சிலப்பதிகாரம், சோணாட்டார், தடம், தண், தொடி, தொடிவளை, புனல், புறங்காத்த, பூம், பூம்புகார், பொற்றொடி, போந்த, மடம், முடி, முடிமன்னர், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
வாழ்த்துக் காதை 4.கண்ணகி கோயிலைக் காண வந்தார்கள் அலம் வந்த மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய கருமுகில்தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவலன்றன் வினையுருத்துக் குறுமகனாற் கொலையுன்ன காவலன் றன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர்கண்டு மன் னரசர் பெருந்தோன்றல் உண்ணீரற் றுயிரிழந்தமை மாமறையோன் வாய்கேட்டு மாசாத்துவான் தான்றுறப் பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெருந் … தொடர்ந்து வாசிக்க
Tagged அடித்தோழி, அயர்ந்த, அற்று, அலம், இழை மீமிசை, உள்நீர், காவற்பெண்டு, குறுமகன், கோமகள், சிலப்பதிகாரம், செங்கயல், சேயிழை, சேய், திறம், புக்கு, புதைப்ப, பெருந்தோன்றல், மாமறையோன், மிசை, மீ, முகில்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
