வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
December 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Category Archives: சிலப்பதிகாரம் -எளிய உரை
வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)
வரந்தரு காதை 1.மணிமேகலை யார்? வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை கடவுட் கோலம் கட்புலம் புக்கபின் தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி வாயெடுத் தரற்றிய மணிமே கலையார் யாதவள் துறத்தற் கேதுவீங் குரையெனக் கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி நாடு பெருவளஞ் சுரக்கென் றேத்தி அணிமே கலையா ராயத் தோங்கிய மணிமே கலைதன் வான்றுற வுரைக்கும் … தொடர்ந்து வாசிக்க
வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)
வாழ்த்துக் காதை 14.உலக்கைப் பாட்டு தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் … தொடர்ந்து வாசிக்க
Tagged அடு, அணி, அலர், அவைப்பார், ஆரிக்கும், ஆழி, உணக்கும், ஏத்தினாள், குறுவரே, கோடு, சந்து, சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழு, தகை, தகைசால், தட, தடவரை, தார், திண், தீம், நீணில, நீணிலம், நீழல், பஞ்சவன், பவழ, பாடல்சால், பாழி, பூம், பொறை, பொறையன், முத்தம், வஞ்சிக் காண்டம், வம்பு, வயங்கிய, வரை, வள்ளைப் பாட்டு, வானவர்கோன், வான், வாழ்த்துக் காதை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
வாழ்த்துக் காதை 12.பாண்டியன் வாழ்க ! பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பஆர்ப்ப எங்கணும் தென்னன் வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; பின்னுமுன்னும் எங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துலாய் மின்னுமின் னிளங்கொடி வியனிலத் திழிந்தெனத் தென்னன்வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; துன்னிவந்து கைத்தலத் … தொடர்ந்து வாசிக்க
Tagged ஆர்ப்ப, இலங்கு, உலாய், உவந்து, கந்தக வரி, கைத்தலத்து, கோதை, சிலப்பதிகாரம், துன்னி, தென்னன், பந்தாடல், பொலம், மின், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதை, வியன், வில், வில்லிட
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
