வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
வரந்தரு காதை 13.செங்குட்டுவனின் ஐயம் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் றன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன் முன் பிறவியில் கண்ணகியின் தாயாக,கோவலனின் தாயாக,மாதிரியாக இருந்த மூன்று சிறுமிகள் முன் பிறவி நினைவு வந்து கூறியதை,இதழ் விரிந்த ஆண் பனம்பூ மாலையையும்,கட்டிய வீரக் கழலையும் உடைய … தொடர்ந்து வாசிக்க
Tagged அம், அரவணை, அற்பு, அலர், ஆயர், ஆயிழை, ஆய், இழை, உறைகவுள், உறைத்தல், உளம், ஏத்தி, ஒருங்கு, கழல், கவுள், குடும்பி, கோ, சிலப்பதிகாரம், செம், சேட, சேடன், தாவா, தோடு, போந்தை, போய, மட, மடமொழி, மருங்கு, மறை, மறையோன், முது மகள், முந்நூல், முன்னியது, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வானோர், வான், வேழ, வேழம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
வரந்தரு காதை 9.கண்ணகியின் தாய் கூறியது ஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின் புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின் இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய் ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக் காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய் யான்பெறு மகளே என்றுணைத் தோழீ வான்றுயர் நீக்கும் மாதே வாராய் மாடலன் தெளித்த நீரால் மூன்று சிறுமிகளுக்கும் தங்களின் முன் … தொடர்ந்து வாசிக்க
Tagged அகலம், அரற்றி, இலங்கு, இல், இளையாய், இழை, உரு, உருகெழு, உழந்து, ஏதில், கண்ணகி, குதலை, குறு மாக்கள், குறுந்தொடி, கெழு, கோவலன், சிலப்பதிகாரம், தொடி, புனல், புலம்புறும், பொன்தாழ், பொறேஎன், மாதரி, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வருபுனல், வான், வான்துயர், வெய்யோன்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
வரந்தரு காதை 7.தேவந்தி வரலாறு மன்னவன் விம்மித மெய்தியம் மாடலன் தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து கேளிது மன்னா கெடுகநின் தீயது மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப் பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக் கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப் பாசண் டன்பாற் பாடு கிடந்தாட் காசில் குழவி யதன்வடி வாகி … தொடர்ந்து வாசிக்க
Tagged அஞர், அறிகுவம், ஆசு, ஆசுஇல், ஆரஞர், உருத்து, கரகம், கவின், குழவி, கூற்று, கோ, கோட்டம், சாத்தன், சிலப்பதிகாரம், செந்திறம், தெளிப்ப, தேவந்தி, நனி, நால் ஈராண்டு, பழவினை, பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பாடு கிடத்தல், போந்தேன், மங்கல மடந்தை, மடந்தையர், மறையோன், மறையோள், மாலதி, மூவா, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வான் துயர், விம்மிதம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
