வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: அஞர்
வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
வரந்தரு காதை 7.தேவந்தி வரலாறு மன்னவன் விம்மித மெய்தியம் மாடலன் தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து கேளிது மன்னா கெடுகநின் தீயது மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப் பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக் கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப் பாசண் டன்பாற் பாடு கிடந்தாட் காசில் குழவி யதன்வடி வாகி … தொடர்ந்து வாசிக்க
Tagged அஞர், அறிகுவம், ஆசு, ஆசுஇல், ஆரஞர், உருத்து, கரகம், கவின், குழவி, கூற்று, கோ, கோட்டம், சாத்தன், சிலப்பதிகாரம், செந்திறம், தெளிப்ப, தேவந்தி, நனி, நால் ஈராண்டு, பழவினை, பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பாடு கிடத்தல், போந்தேன், மங்கல மடந்தை, மடந்தையர், மறையோன், மறையோள், மாலதி, மூவா, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வான் துயர், விம்மிதம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)
நடுகற் காதை 15.உயிரின் தன்மை விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர் மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் 160 மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் கலங்கஞர் நரகரைக் காணினுங் காணும் ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் 165 கூடிய கோலத் தொருங்குநின் றியலாது செய்வினை வழித்தாய் … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
கட்டுரை காதை 2.உனக்குத் தெரியுமா? வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி ‘யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோ?’ என 20 வாட்டமாகத் தோன்றிய தன் அழகு முகத்தை வலது பக்கமாகச் சாய்த்து,”என் பின்னால் வருபவளே !நீ யார் ?என்னுடைய தாங்க முடியாத துன்பத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா?”,என மதுராபதித் தெய்வத்தை நோக்கி கேட்டாள் … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அஞர், அணி, அறிதியோ, ஆர், இறைஞ்சா, இழாஅய், இழை, ஈது, ஊழ்வினை, எவ்வம், கட்டுரை, கட்டுரை காதை, கவற்சி, கவற்சியேன், காதின், கேட்டி, கோட்டி, கோட்டுதல், கோமகன், சிலப்பதிகாரம், தகை, தீது, தொடி, புலம்புறும், பைந்தொடி, மதுரைக் காண்டம், மறை, மாதராய், யாவதும், வந்தக் கடை, வயின்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
