வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: அடைக்கலக் காதை
மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)
அடைக்கலக் காதை 15. மதுரை நுழைவாசலின் பாதுகாப்புகள் மிளையும்,கிடங்கும்,வளைவிற் பொறியும், கருவிர லூகமும்,கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும்,பாகடு குழிசியும், காய்பொன் உலையும்,கல்லிடு கூடையும், 210 தூண்டிலும்,தொடக்கும்,ஆண்டலை அடுப்பும், கவையும்,கழுவும்,புதையும்,புழையும், ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும், சென்றெறி சிரலும்,பன்றியும் பணையும், எழுவும்,சீப்பும்,முழுவிறற் கணையமும்,215 கோலும்,குந்தமும்,வேலும்,பிறவும், ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்து,தன் மனைபுக் … தொடர்ந்து வாசிக்க
Tagged madurai, madurai security, silappadhikaram, silappathikaram, அடு, அடைக்கலக் காதை, ஆண்டலை, ஆல், இடு, உறு, ஊகம், எழுவு, எழுவும், ஐயவித்துலாம், கணையம், கழிந்து, கழுவு, கவண், கிடங்கு, குந்தம், குழிசி, கோல், சிச்சிலி, சிரல், சிறுசவளம், சீப்பு, சீப்பும், ஞாயில், தொடக்கு, நுடங்கும், பணை, பரிவு, பரிவுறு, பாகு, புதை, புழை, பொன், பொறி, மதுரை, மதுரை பாதுகாப்பு, மதுரைக் காண்டம், மிளை, மீன்கொத்திப்பறவை, விறல்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)
அடைக்கலக் காதை 14.ஆயர்கள் சூழ்ந்தார்கள் உவந்தன ளேத்தி, 200 வளரிள வனமுலை,வாங்கமைப் பணைத்தோள், முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு, சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக், கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப, மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு 205 செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ கண்ணகிக்கு அடைக்கலம் தரும் பாக்கியத்தைத் தந்த கவுந்தியடிகளை மனம் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, அமை, அமையம், ஆ, இயம்ப, உறி, உவந்தனள், ஏத்தி, கவுந்தியடிகள், சிலப்பதிகாரம், செறி, தேர், நவியம், நாணல், பணை, மதுரைக் காண்டம், மறி, மாதிரி, முதுக்குறை, முளை, வன, வனம், வளை, வாங்கு
( 2 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)
அடைக்கலக் காதை 13.தானத்தின் சிறப்பு மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக், காதற் குரங்கு கடைநா ளெய்தவும், 175 தானஞ் செய்வுழி,அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின், மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள், உத்தர- கௌத்தற் கொருமக னாகி, உருவினும்,திருவினும்,உணர்வினுந் தோன்றிப் 180 பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, அணங்கு, அறந்தலை, அறிமினோ, ஆர், உத்தர கௌத்தன், உத்தர கௌத்தர், உத்தர கௌத்தற், எண், எண்ணால், கவுந்தியடிகள், சாரணர், சால், சாவகர், செய்வுழி, தகை, தகைசால், தன்தெறல் வாழ்க்கை, தெறல், நால், பதி, புணர்ந்த, பெருவிறல், மதுரைக் காண்டம், மத்திம நன்னாட்டு, மாதரி, மிக்கோன், முட்டா, வாரணந் தன்னுள், வாரணம், விறல்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
