வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: அவுணர்
மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)
கட்டுரை காதை 21.நெடுவேள் குன்றம் இரவும் பகலும் மயங்கினள் கையற்று, உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு, 185 அவல என்னாள்,அவலித்து இழிதலின்; மிசைய என்னாள்,மிசைவைத் தேறலிற்; கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு, அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் 190 இரவு பகல் என்று நேரம் பார்க்காமல் மயங்கி செயலற்றவளாக,ஒலிக்கும் நீர் … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அமரர்க்கரசன், அவலம், அவலித்து, அவலித்து இழிதல், அவுணர், இந்திரன் தமர், இழிதல், உரவு, எழுநாள் இரட்டி, ஏத்த, கட்டுரை காதை, கழித்து, கான், கிரவுஞ்சம், குன்றம், குழல், கெழு, கையற்று, கோ நகர், கோநகர், சுடர், திருச்செங்காடு, திருச்செங்குன்று, நெடுவேல், நெடுவேள் குன்றம், பீடு, புரி, பொங்கர், மதுரைக் காண்டம், மாரி, மிசை, மிசைவைத்து ஏறல், வயிறு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 9)
வேட்டுவ வரி 9.கொற்றவையின் கூத்து ஆங்குக், கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த துன்று மலர்ப்பிணையல் தோள்மேல் இட்டு-ஆங்கு, அசுரர் வாட,அமரர்க் காடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே- 10 ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப, மாயஞ்செய் வாளவுணர் வீழ,நங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்! மாயஞ்செய் வாளவுணர் வீழ,நங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின், … தொடர்ந்து வாசிக்க