வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: இசை
வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)
நடுகற் காதை 18.விடுதலை செய்யுங்கள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195 பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200 மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச் சிறையோர் கோட்டஞ் … தொடர்ந்து வாசிக்க
Tagged அணைந்து, அந்தணர், ஆயக்கணக்கர், இசை, இழை, கணி, கண்ணகி கோயில், கம்மியர், கறைகெழு, காப்புக் கடை நிறுத்தல், குடதிசை, கைவினை, கொற்றவர், சினை, சிமைய, சிமையம், சிலப்பதிகாரம், சீமின், சென்னி, செய்ம், தண், தண்டமிழ், தாழ், தாழ்நீர், திறல், நன்பெரு, நளிர், நளிர்சினை, படிமம், பரசி, பால், புறத்து, பூப்பலி, பெருங்கணி, பேர், பொழில், மலர், முற்றிழை, மூதூர், மேலோர், வித்தகர், விளியார், விழையும், வெஞ்சினம், வேள்வி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
வழக்குரை காதை 4.பாண்டியனின் கேள்விக்குக் கண்ணகி தந்த பதில் ‘வருக,மற்று அவள் தருக,ஈங்கு’ என- வாயில் வந்து, கோயில் காட்ட, 45 கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி- ‘நீர் வார் கண்ணை,எம் முன் வந்தோய்! யாரையோ நீ? மடக்கொடியோய்!’ என- ‘தேரா மன்னா!செப்புவது உடையேன்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப, … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அறு, அறும்பெறல், ஆ, ஆழி, இசை, இமையவர், இல், ஈங்கு, உகு, ஊழ்வினை, எள், எள்ளறு-, ஏசா, கடைமணி, கண்ணகி, கழல், குறுகினள், கோ, கோயில், சிலப்பதிகாரம், சூழ், சென்றுழி, செப்பு, செப்புவது, தேரா, நெடுஞ்செழியன், பகர்தல், பதி, பாண்டியன், புன்கண், புள், பெருங்குடி, மடக்கொடி, மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வார், வியப்ப
( 1 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-துன்ப மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)
துன்ப மாலை 4.ஏங்கி அழிவேனா? இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ? நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி, … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அன்பன், அறன், அவலம், இகந்த, இசை, இடர், இம்மை, இழைப்ப, எனு, எரியகம், ஒரீஇ, கவலைய மகளிர், கூர், கைம்மை, சிலப்பதிகாரம், செம்மை, தழல், துன்ப மாலை, துயர்உறு, தென்னவன், நறை, பதட்டம் அலர், பதை-பதைப்பு, மடவோய், மதுரைக் காண்டம், மன்பதை, மறன், மலி, யான், வியன்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
