வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: இயல்
வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
நடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க
Tagged அகலம், அமரகம், அமர், அமர்க்களம், அறக்கோல், அழல், அழுவத்து, அழுவம், இசைத்த, இயல், உமை, ஏனை, ஓங்குசீர், கஞ்சுகமாக்கள், கஞ்சுகம், கயந்தலை, கயம், கவிகை, குயிலாலுவம், குழீஇய, கொதியழல், கொற்றம், கொற்றவன், கோடல், கோயில் மாக்கள், சிமையம், சிலப்பதிகாரம், சிலை, சீர், சீர்இயல், சீற்றம், சூழ்கழல், செம்பியன், தகை, தகையடி, தமர், தலை, தலைக்கோல், தானை, தார், தேர்த் தானை, நடுகற் காதை, நனி, நீண், நீண்மொழி, நீள், புக்கு, புதுவது, பெருந்தகை, போர்வேற் செழியன், மறக்களம், மறம், மறையோன், மாக்கள், மூதூர், வஞ்சிக் காண்டம், வாயிலாளர், வாயில், வெம், வெற்றம், வெல்போர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
கால்கோட் காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க
Tagged அடியீடு, அணி, அதர், அமளி, அருந்திறல், ஆடு, ஆலும், ஆலும்புரவி, இயல், இருக்கை, இறுத்தாங்கு, இவுளி, ஏத்த, ஒருங்கு, காப்பின், காப்பு, கால்கோட் காதை, கெழு, சிலப்பதிகாரம், சூதர், சூழ், தண்டத் தலைவர், தண்டு, தலை, தானவர், தானை, தார்ச் சேனை, தூசிப் படை, நிலமடந்தை, நீலகிரி, நெடும்புறத்து, பகல், பட, பதி, பாடி, பிறழா, பீடு, பீடுகெழு, புணரி, புரவி, புறம், போத, மதுரைக் காண்டம், மறவர், மா, மாகதப் புலவர், மாக்கள், முன்னணிப் படை, வலன், வானவன், வாய்வாள், வாள்வலன், விளிம்பு, வெண்டலை, வெய்யோன், வைதாளி, வைதாளிகர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
ஊர்காண் காதை 5.கோவலனை தேற்றி,வழி அனுப்பினார் கவுந்தியடிகள். தாதை ஏவலின் மாதுடன் போகி, காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வன் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ? வல் ஆடு ஆயத்து,மண்,அரசு,இழந்து; 50 மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன் காதலின் பிரிந்தோன் அல்லன்: காதலி தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்: அடவிக் கானகத்து … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அடவி, அனையை, ஆயம், ஆயிழை, இயல், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, ஏகி, ஏவலின், காடு, கானகம், கூடல், சிறுமையள், சிலப்பதிகாரம், தாதை, தீதொடு, படூஉம், பயந்தோன், பொருந்துழி, போகி, மதுரைக் காண்டம், மாது, மெல், மெல்லியல், யாமம், வல், வல்வினை, வெங்கான்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
