வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: உறு
வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
வரந்தரு காதை 4.புலம்பியதற்கு காரணம் ஆங்கது கேட்ட அரசனும் நகரமும் ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர் தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச் செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர் பருவ மன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கின ளாதலின் அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின் … தொடர்ந்து வாசிக்க
Tagged அரற்றினென், இழை, உறு, உறுகடல், உலறிய, எய்த, ஓச்சினள், குரல், சிலப்பதிகாரம், செம்மொழி, சேயிழை, சேய், திரு, துவர், தெருட்சி, தெருட்சியள், தொடி. திருவிழை, நனி, நன், பைந்தொடி, பைம், மருட்சி, மருட்சியள், மாதவர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வரம் தரும் காதை, வருமொழி, வியர்த்தனள், விழை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
நீர்ப்படைக் காதை 8.கோவலனின் பெற்றோர் நிலை மைந்தற் குற்றதும்,மடந்தைக் குற்றதும், செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக், கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி, 90 மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு, இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு, அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் 95 துறந்தோன் … தொடர்ந்து வாசிக்க
Tagged அண்ணல், அந்தரசாரிகள், ஆசீவகர், ஆறு ஐம்பதின்மர், இந்திர விகாரம் ஏழ், உறு, உறுக்கும், ஐம்பதின்மர், கடவுளர், கணிகையர், கிழத்தி, குழல், கோ, கோதை, சிலப்பதிகாரம், தாதை, தாமம், நற்றாய், நற்றிறம், நாள்விடூஉ, நீர்ப்படைக் காதை, படர்கேன், பொறாஅள், பொறாளாய், போதித்தானம், போந்தேன், மடந்தை, மெய், மைந்தன், யாக்கை, வஞ்சிக் காண்டம், வான்துயர், வான்பொருள், வாய்க்கேட்டோர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)
கட்டுரை காதை 19.தெய்வத்தின் உறுதிமொழி உம்மை வினைவந் துருத்த காலைச், செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல்! நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி, வானோர் தங்கள் வடிவின் அல்லதை 175 ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென, மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி,அழல்வீடு கொண்டபின் அதனால்,நான் சொல்லும் உறுதிமொழியைக் … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அகத்து, இருத்தல், இலன், இலோர்க்கு, இல், ஈனோர், உம்மை, உறு, ஒலி, கட்டுரை காதை, கண்ணகி, கருத்துறு, காண்டல், கொற்றவை, சிலப்பதிகாரம், செம்மை, செய்தவம், தொடி, நாளகத்து, நின், நிற்றல், பெயர்கு, பெயர்தல், பொன், மதுராபதித் தெய்வம், மதுரை, மதுரைக் காண்டம், வானோர், வார்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
