வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
December 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: ஐயை
மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
கட்டுரை காதை 13.வார்த்திகனின் மனைவி வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள், அலந்தனள் ஏங்கி அழுதனள்,நிலத்தில் 105 புலந்தனள்,புரண்டனள்,பொங்கினள்;அதுகண்டு, மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் நீதி தவறி வார்த்திகன் சிறை வைக்கப்பட்டதால்,அவன் மனைவி கார்த்திகை மயங்கி ஏக்கத்தால் அழுதாள்,நிலத்தில் விழுந்து புரண்டாள்,துக்கத்தில் பொங்கினாள்.அவளின் துன்பம் கண்டு,குற்றமற்ற சிறப்புடைய “ஐயை” கோயிலின் வேலைப்பாடமைந்த … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அறிந்தீமின்ன, அறு, அலந்தனள், இடும்பை, உண்டுகொல், என்போள், ஏவலிளையவர், ஏவல், ஐயை, கட்டுரை காதை, கதவம், கொடுங்கோல், கொணர்ந்த, கொற்றவை, சிலப்பதிகாரம், செய்வினை, தட்சிணாமூர்த்தி, திண்மை, துர்கை, புலந்தனள், மதுரைக் காண்டம், மறம், மறவேல், மை, மையறு, வாய்மொழி, வினை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 3)
ஆய்ச்சியர் குரவை 3.குரவை ஆடலாம் “குடத்துப்பா லுறையாமையும் , குவியிமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்தலும், உறியில் வெண்ணெ யுருகாமையும் , மறிமுடங்கி யாடாமையும், மான்மணி நிலத்தற்று வீழ்தலும் , வருவதோர் துன்ப முண்டென , மகளை நோக்கி,’மனமயங்காதே ! மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியுந் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து, மாயவனுடன் தம்முன்ஆடிய வாலசரிதை … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
கொலைக்களக் காதை 3.கண்ணகியின் சமையல் இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற் கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய், வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய், 25 மாவின் கனியொடு,வாழைத் தீங்கனி, சாலி யரிசி,தம்பாற் பயனொடு, “கோல்வளை மாதே! கொள்க” எனக் கொடுப்ப “மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அட்டில், இடைக்குலம், ஐயை, கண்ணகி, குயம், கையறி, கொடுங்காய், கொடுவாய் குயம், கொலைக்களக் காதை, கொழுங்கனி, கோல், கோளி, கோளி பாகல், சமையல், சாலி அரிசி, தம்பால், தீங்கனி, தீம், பசுங்காய், பால், மடந்தையர், மடைக்கலம், மடைமை, மதுரைக் காண்டம், வாள், வை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
