வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: ஓம்பி
மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
அழற்படு காதை 11.தாயும்,குழந்தைகளும் திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி, 130 வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத தேமல் பொருந்திய அல்குலையும்,நறுமணம் கமழும் கூந்தலையும் உடைய பெண்கள்,மழலை தவழும் செவ்வாயையும்,குறுகுறு நடையையும் உடைய தங்கள் குழந்தைகளுடன் பஞ்சணை விரித்த படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.தீயை உணர்ந்தவுடன்,உறக்கத்தில் இருந்து … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
அழற்படு காதை 4.அரசு பூதம் பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்; ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின், முரைசொடு வெண்குடை கவரி,நெடுங்கொடி உரைசா லங்குசம்,வடிவேல்,வடிகயிறு, எனவிவை பிடித்த கையின னாகி. 55 எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி, மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு, நடும்புகழ் வளர்த்து,நானிலம்,புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன … தொடர்ந்து வாசிக்க
Tagged Araisu bootham, Arasu bootham, Azharpadu kaathai, silappathikaram, Vaniba bootham, அகம், அரசு பூதம், அரும், அரைச பூதம், அரைசு, அழற்படு காதை, உரைசால், ஓச்சி, ஓம்பி, கடிந்து, கிளர், கொற்றம், சிலப்பதிகாரம், செஞ்சுடர், செந்நிறம், சென்னி, ஞாலம், திறல், துலாம், நடும்புகழ், நாஞ்சில், நால்நிலம், நீள், நெடியோன், புரக்கும், புரை, மதுரைக் காண்டம், மறம், மறவேல், வடிகயிறு, வாணிக பூதம், வியன்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)
அடைக்கலக் காதை 9.அடைக்கலம் தரும் பொறுப்பைத் தந்தார் “ஆகாத் தோம்பி,ஆப்பயன் அளிக்கும் 120 கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை; தீதிலள்,முதுமகள்,செவ்வியள்,அளியள், மாதரி- தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி, மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் 125 தாதையைக் கேட்கில் தன்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் … தொடர்ந்து வாசிக்க