வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
December 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: கடகம்
மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
கட்டுரை காதை 11.வார்த்திகன் மகன் சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், 90 ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன், பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது, உளமலி உவகையோ டொப்ப வோதத்; தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து, 95 முத்தப் பூணூல்,அத்தகு புனைகலம், கடகம்,தோட்டொடு கையுறை ஈத்துத், தன்பதிப் பெயர்ந்தன னாக பெருமை … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அத்தகு, ஆலமலர் செல்வன், ஆல், இடு, இடுசிறை, உளம், உவகை, கடகம், கட்டுரை காதை, கலன், கையுறை, கோட்டம், சிலப்பதிகாரம், சீர், சீர்த்தகு, தக்கிணன், தக்கிணாமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, நன், நாறு, படியோர், படுபொருள், பதி, பால்நாறு, பொறாஅராகி, மதுரைக் காண்டம், மலி, மிக்கோன், வழாஅது, வார்த்திகன், விளி, வௌவிய
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 7)
ஆய்ச்சியர் குரவை 7.கண்ணனைப் பாடலாம் அவர்தாம், செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஓத்து அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்–முன்னைக் குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் முல்லைத்தீம் பாணியென் றாள் ; 17 எனாக், குரன்மந்த மாக இளிசம னாக வரன்முறையே துத்தம் வலியா–உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின் பின்றையைப் பாட்டெடுப் … தொடர்ந்து வாசிக்க