வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: கடி
வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
நடுகற் காதை 6.நிலவொளி மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப, ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும், மண்ணீட் டரங்கமும்,மலர்ப்பூம் பந்தரும், வெண்கால் அமளியும் விதானவே திகைகளும், தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப் ஆண்களும்,பெண்களும் தன் கட்டளைக்கு அடங்கி நடக்குமாறு,ஐந்து மலரம்புகளை ஏவும் நீண்ட வேல் கொண்ட மன்மதன் அரசனாக வெண்ணிலா முற்றத்தில் … தொடர்ந்து வாசிக்க
Tagged அமளி, அரசு, கடி, கணை, காணிய, கெழு, சிலப்பதிகாரம், சேக்கை< மண்ணீட்டரங்கம், தண், தண்கதிர், தமனியம், திரை, நடுகற் காதை, நெடுவேள் அரசு, படுதிரை, பந்தர், பயங்கெழு-, புனை, புனைமணி, பூம், மங்கல மடந்தை, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வண்ணம், வதுவை, வழிமொழி, விதானம், வீழ், வீழ்பூஞ் சேக்கை, வெண்கால், வேதிகை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)
கால்கோட் காதை 26.கல் கொண்டான் முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச் சிறப்பூண் கடியினஞ்,செங்கோற் கொற்றத்து 245 அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன், வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர் தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை, காற்றூ தாளரைப் போற்றிக் காமினென, … தொடர்ந்து வாசிக்க
Tagged ஊன், ஊன்சோறு, ஊழி, ஓம்புநர், கடி, கடியினம், காமின், காற்றூதாளர், கால்கொண்ட னன், கால்கோட் காதை, குட்டுவன், கொற்றம், சிறப்பூண், சிலப்பதிகாரம், செங்குட்டுவன், செங்கோன்மை, தடவு, தண், தாழி, துழைஇய, தொடி, தொடித்தோள், பிடர், பிடர்த்தலை, பொரு, பொருவறு, மடை, மருங்கின், மறக்களம், மறம், மறை, முடித்தலை, வஞ்சிக் காண்டம், வயின், வாய்வாள், வாலுவன்-மடையன்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)
கட்டுரை காதை 18.கோவலனின் முன்பிறவி கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு, வடிவேல் தடக்கை வசுவும்,குமரனும், தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும், 140 காம்பெழு கானக் கபில புரத்தினும், அரைசாள் செல்வத்து,நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர்-தம்முள் பகையுற, இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணும், 145 செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின், அரும்பொருள் … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அங்காடி, அங்காடிப்பட்டு, அரும்பொருள், அரைசு, ஆள், இன்மை, இரட்டி, இருமுக்காவதம், இற்று, உடுத்த, உறு, உறை, உழி, என்போள், எம், எழுநாள் இரட்டி, ஏணி, ஓர், கடி, கட்டுரை காதை, கபிலபுரம், கரந்து, கரந்துறைமாக்கள், கலிங்கம், காணாள், கானல், காம்பு, காவதம், குமரன், கூடுபு, கொலைத்தலை, கொல்வுழி, கோத்தொழில், கோவலன், சங்கமம், சிங்கபுரம், சிங்கா, சிங்காமை, சிலப்பதிகாரம், செரு, செருவல், சேரி, தாயம், தார், திரு, திறல், தீம், தொடி, நிலைக்களம், நீலி, பகரும், பட்டனிர், பரதன், பரதர், பழனம், புனல், பூசல், பெருங்கலன், பைந்தொடி, பொழில், மதுரைக் காண்டம், மறுகு, மலைத்தலை, மாக்கள், மால், யாங்கணும், வசு, வண், வண்புகழ், வல், வழுவில், வழுவு, வாணிகன், விசும்பு, விழுக்குடி, விழுவோள், வீயா, வெந்திறல், வென்றி, வேட்கை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
