வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: கடிமனை
மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)
கொலைக்களக் காதை 1.அழகிய சிறு வீடு அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் -தம்மொடு மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப் பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க் 5 காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச் பெறுவதற்கு அருமையான அழகிய பாவை போன்ற கண்ணகியை,அடைக்கலமாகப் பெற்ற … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அளை, ஆய்ச்சியர், இரு, இரும், உவகை, கடி, கடிமனை, கண்ணகி, கொலைக்களக் காதை, கோவலன், கோவலர், சிற்றில், பந்தர், பாவை, புனை, பூவல், பேர், மடந்தை, மதுரைக் காண்டம், மாண், மாதரி, மிளை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)
அடைக்கலக் காதை 9.அடைக்கலம் தரும் பொறுப்பைத் தந்தார் “ஆகாத் தோம்பி,ஆப்பயன் அளிக்கும் 120 கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை; தீதிலள்,முதுமகள்,செவ்வியள்,அளியள், மாதரி- தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி, மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் 125 தாதையைக் கேட்கில் தன்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)
ஊர்காண் காதை 16.நடன கணிகையர் வாழ்ந்த பெரிய வீதிகள் சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை, வேத்தியல்,பொதுவியல் எனவிரு திறத்து, மாத்திரை யறிந்து,மயங்கா மரபின் ஆடலும்,வரியும்,பாணியும்,தூக்கும், 150 கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து, நால்வகை மரபின் அவினயக் களத்தினும் ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும், வாரம் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, THALAIKOL, THALAIKOL ARANGAM, THALAIKOLI, அறுசீர், அவிநயம், ஆகார்ய அபிநயம், ஆங்கிக அபிநயம், இடைப் பாட்டு, இருசீர், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, எழுசீர், ஐஞ்சீர், ஒருசீர், ஔகம், கஞ்சக் கருவி, கடி, கடிமனை, கழாற்றூக்கு, குயிலுவக் கருவி, குரல், கோயிற்றூக்கு, சாத்விக அபிநயம், சிலப்பதிகாரம், சுடுமண், செந்தூக்கு, தலைக்கோலி, தலைக்கோல், தலைக்கோல் அரங்கில், தலைப் பாட்டு, திறம், துணிபுத்தூக்கு, துளைக் கருவி, தூக்கு, தோரிய மடந்தை, நரம்புக் கருவி, நாற்சீர், நிவப்புத்தூக்கு, நெடுந்தூக்கு, பாணி, பொதுவியல், மதலைத்தூக்கு, மதுரைக் காண்டம், மாத்திரை, மிடற்றுக் கருவி, முச்சீர், வரி, வாசிக அபிநயம், வாரப் பாடல், வேத்தியல்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
