வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: கடு
வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
வாழ்த்துக் காதை 5.அறிமுகம் செய்துக் கொண்டார்கள் தேவந்தி சொல் முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; காவற்பெண்டு சொல் மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப் பற்றிக் குடம்புகாக் கூவற் … தொடர்ந்து வாசிக்க
Tagged ஓம்பும், கடம், கடம்படாள், கடு, கடுவரல், கூவல், சிலப்பதிகாரம், சோணாட்டார், தடம், தண், தொடி, தொடிவளை, புனல், புறங்காத்த, பூம், பூம்புகார், பொற்றொடி, போந்த, மடம், முடி, முடிமன்னர், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 1)
குன்றக் குரவை 1.குறவர்களின் வினா குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி; அருவியாடியும் சுனைகுடைந்தும், அலவுற்று வருவேம்முன், மலைவேங்கை நறுநிழலின், வள்ளிபோல்வீர் மனநடுங்க, முலையிழந்து வந்துநின்றீர்; யாவிரோவென முனியாதே, மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக் கணவனையங்கு இழந்துபோந்த 5 கடுவினையேன் யானென்றாள் தினைப்புனைகளில் வரும் குருவிகளை ஒட்டியும்,கிளிகளைத் துரத்தியும் மலையில் இருந்து விட்டு,அருவியில் நீராடி,சுனை நீரில் மூழ்கிய … தொடர்ந்து வாசிக்க
Tagged அலவுற்று, உருத்தகாலை, உருத்து, உற, ஒப்பி, கடிதல், கடு, கடுவினை, குன்றக் குரவை, குன்றம், குறவர், கேடு, கேடுற, சிலப்பதிகாரம், சுனை, திருச்செங்குன்றம், நறு, வஞ்சிக் காண்டம், வருவேம், வல், வல்வினை, வைகி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
அழற்படு காதை 2.அனைவரும் கலங்கினார்கள் ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர், காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15 புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ … தொடர்ந்து வாசிக்க
Tagged Azharpadu kaathai, silappathikaram, அறக்களத்து அந்தணர், அழற்படு காதை, அவிந்து, அவிர், ஆகவனீயம், ஆசான், ஆதிப் பூதம், ஆதிப்பூதம், இல், ஊருநர், கடு, கடுந்தேர், காருகபத்தியம், காழோர், காழ், காவிதி, குறுந்தொடி, கொற்ற, கொற்றம், கோ, கோ மகன், கோயில், தக்கிணாக்கினி, தொடி, நித்திலம், பூண், பெருங்கணி, பைம், மதுரைக் காண்டம், மந்திரக் கணக்கர், மறவர், மாக்கள், மிடை, முத்தீ வாழ்க்கை, வழாஅ, வாதுவர், வாயில், வாய்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
