வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: கலி
வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
வரந்தரு காதை 15.உலக நியதி நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின் செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும் கையகத் தனபோற் கண்டனை யன்றே … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
அழற்படு காதை 6.வேளாண் பூதம் மண்ணுறு திருமணி புரையு மேனியன் ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் பாடற் கமைந்த பலதுறை போகிக் கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றிக் கழுவிய மணி போன்ற பிரகாசமான அழகு மேனியும்,ஒளி வண்ணமான கருமை நிறம் கொண்ட உடையும்,விவசாயத்தில் வெற்றி … தொடர்ந்து வாசிக்க
Tagged Azharpadu kaathai, silappathikaram, அழற்படு காதை, ஆடல், ஒள், ஒள்ளிய, கலி, கலிகெழு, காழகம், கூடல், கெழு, கொங்கை, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், திரு, திருமணி, திறன், பால், புரையும், போகி, மண்ணுதல், மதுரைக் காண்டம், வேளாண் பூதம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)
ஊர்காண் காதை 9.மகளிரின் கார்கால அழகு அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக், குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச், சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து, குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் 90 செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு, மலைச்சிற கரிந்த … தொடர்ந்து வாசிக்க
Tagged kaarkalam, silappadhikaram, silappathikaram, அக்கினி, அரை, அரைமிசை, ஊர் காண் காதை, ஊர்காண் காதை, கலி, கலிகெழு, கார், கார்காலம், குடசம், குரல், கூடல், கூதளி, கூதாளம், கூதாளி, கெழு, கொங்கை, சங்கு புஷ்பம், சித்திரமூலம், சிந்துரம், சிலப்பதிகாரம், சிலம், சிலம்பு, செங்கூதாளம், செங்கொடிவேலி, செங்கொடு வேரி, செழும், செவ்வணி, துகிர், நாண்மலர், பிணையல், மதுரைக் காண்டம், மிசை, வருணம், வேய்ந்து
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
