வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: களிறு
வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
கால்கோட் காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க
Tagged அகம், அமர், அரும், ஆய்ச்சியர் குரவை, ஆவுதி, இருஞ் சென்னி, இரும், இறைஞ்சி, உலகு, உலகுபொதி, எழுதல், கடக்களி, கடம், கடைமுகம், கலித்த, களிறு, கெழு, சிலப்பதிகாரம், சென்னி, சேவடி, ஞாலம், தானை, நறும்புகை, நறை, நறைகெழு, நல்லகம், நிலவுக்கதிர், நெடுந்தகை, பயிரும், பிடரி, பிடர்த்தலை, பூவா வஞ்சி, பூவாவஞ்சி வாய்வாள், பொதி, மணி, மணிமுடி, மதுரைக் காண்டம், மறஞ்சேர், மறம், மறையோர், வலங்கொண்டு, வேட்டு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
அழற்படு காதை 8.வீதிகள் எரிந்தன கூல மறுகும் கொடித்தேர் வீதியும், பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் (உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்) காவெரி யூட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்கெரி மண்ட- தானியம் விற்கும் கடைவீதி,கொடி கட்டிய தேர்கள் செல்கின்ற தேர்வீதி,’பிராமணர்,அரசர்,வணிகர்,வேளாளர்’,எனும் நால்வகை வேறுபட்ட மக்கள் வாழும் தெருக்கள் … தொடர்ந்து வாசிக்க
Tagged Azharpadu kaathai, silappathikaram, அகன், அறவை, அறவோர், அழற்படு காதை, அழல், ஆயர், இடையர், உரக்குரங்கு, உரவோன், ஒண், கனல், கறவை, களிறு, கா, கூலம், சிலப்பதிகாரம், சிலை, சேரி, நிரைகள், மடப்பிடி, மதுரைக் காண்டம், மருங்கு, மறவோர், மறுகு, வெங்களிறு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
அடைக்கலக் காதை 4.கருணை மறவன் கோவலன் ஞான நன்னெறி நல்வரம் பாயோன் தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன், தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி, வளைந்த யாக்கை மறையோன் றன்னைப் 45 பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள; ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக் கையகத் தொழித்ததன் கையகம் புக்குப் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, கடக்களிறு, கடம், கருணை மறவன் கோவலன், களிறு, கோவலன், கோவலன் கருணை, கோவலன் வீரம், சிலப்பதிகாரம், தகைமை, தண்டுகால், பாகு, பிடர், பொய், மதுரைக் காண்டம், மறையோன், மாடலன், முடங்கு, யாக்கை, வரம்பு, விஞ்சையன், வெண்கோட்டு, வெம்மை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
