வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: காட்சிக் காதை
வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)
காட்சிக் காதை 15.அழும்பில்வேள் நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா வம்பணி யானை வேந்தர் ஒற்றே 175 தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப வில்லவன் கோதை சொன்னதைக் கேட்ட அழும்பில்வேள் எனும் மற்றோரு அமைச்சர், “இந்த நாவலம் தீவின் குளிர்ந்த சோலைகளில் உள்ள நம் பகை … தொடர்ந்து வாசிக்க
Tagged அணி, அணிநகர், அறை பறை, அறைபறை, அழும்பில்வேள், இகல், இடுதிறை, இறை, இறைஇகல், இறையிகல், உரைப்ப, எதிரீர், எருத்தம், ஒற்று, கடை, கழல், காட்சிக் காதை, கூடார், கூட்டுண்டு, சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தகை, தகைமை, தண், தானை, தாழ்கழல், தோள்துணை, நண்ணார், நாவலம், நிறையரும், நேர்ந்து, படுக்கும், புக்கபின், பெருந்தகை, பேர், பொழில், மருங்கின், வஞ்சிக் காண்டம், வம்பு, வாடா வஞ்சி, வாடாவஞ்சி, வாழுமின், விடர், வியன், வியன்பேர், வில்லவன் கோதை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)
காட்சிக் காதை 14.வில்லவன் கோதை ‘பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென, 150 வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும், நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக், கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன 155 கொங்கணர்,கலிங்கர்,கொடுங்கரு நாடர் பங்களர்,கங்கர்,பல்வேற் கட்டியர், வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் … தொடர்ந்து வாசிக்க
Tagged அகம், ஆட்டிய, இகலி, இமிழ், ஈரைஞ்ஞூற்றுவர், கங்கர், கடமலை, கடுங்கண், கடும்புனல், கட்டியர், கட்புலம், கயற்கொடி, கயல், கருதினை, கருநாடர், கலிங்கர், காட்சிக் காதை, கூற்றம், கொங்கணர், கொடுங்கரு நாடர் பங்களர், கொடுவரி, கொற்றம், கோன், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செழு, செவியகம், திகை, நீத்தம், பகைபுறத்து, பல், பல்வேற் கட்டியர், புக்கன, பேர், பேர்யாற்று, மண்டலை, மண்தலை, மருங்கின், மால், முதுநீர், வஞ்சிக் காண்டம், வண், வண்தமிழ், வில்லவன் கோதை, வெங்கோலம், வேட்டம், வேழம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)
காட்சிக் காதை 13.வாளிற்கு வஞ்சி பூ சூடுவோம்! குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும், நெடுமா ராயம் நிலைஇய வஞ்சியும் வென்றார் விளங்கிய வியன்பெரு வஞ்சியும், பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும், 145 வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலியச் சூட்டிப் பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென் வாய்வாள் … தொடர்ந்து வாசிக்க