வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: காணிய
வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
வரந்தரு காதை 6. பாசண்டச் சாத்தன் கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன் கடவுண் மங்கலங் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள் அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் … தொடர்ந்து வாசிக்க
Tagged அணி, அணை, அன்ன, அம், அரவணை, அரவு, ஆடகமாடம், ஆயிழை, ஆய், இடிக்கலப்பு, இரட்டையம், இருங்கோட்டி, இரும், இழை, இழைந்து, இழையோருள், உகு, கடிப்பகை, கதிர், கயம், கரகம், கவிர், காணிய, குடும்பி, கொய், கோடு, கோட்டம், கோட்டி, கோமான், சாத்தன், சிலப்பதிகாரம், சிலம்பு, சேடன், தகை, தளிர், திருவனந்தபுரம், பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பிடர், பிணிமுக, பிணிமுகம், மங்கல மடந்தை, மங்கலாதேவி, மட, மடமொழி, மாண், முத்திற, வரந்தரு காதை, வரை-மலை சேண்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
நடுகற் காதை 6.நிலவொளி மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப, ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும், மண்ணீட் டரங்கமும்,மலர்ப்பூம் பந்தரும், வெண்கால் அமளியும் விதானவே திகைகளும், தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப் ஆண்களும்,பெண்களும் தன் கட்டளைக்கு அடங்கி நடக்குமாறு,ஐந்து மலரம்புகளை ஏவும் நீண்ட வேல் கொண்ட மன்மதன் அரசனாக வெண்ணிலா முற்றத்தில் … தொடர்ந்து வாசிக்க
Tagged அமளி, அரசு, கடி, கணை, காணிய, கெழு, சிலப்பதிகாரம், சேக்கை< மண்ணீட்டரங்கம், தண், தண்கதிர், தமனியம், திரை, நடுகற் காதை, நெடுவேள் அரசு, படுதிரை, பந்தர், பயங்கெழு-, புனை, புனைமணி, பூம், மங்கல மடந்தை, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வண்ணம், வதுவை, வழிமொழி, விதானம், வீழ், வீழ்பூஞ் சேக்கை, வெண்கால், வேதிகை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)
கொலைக்களக் காதை 14.காவலரின் சந்தேகம் காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும், “ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத், 155 தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் றன்னைக் குறுகின னாகி.. “வலம்படு தானை மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவர்”, எனச் செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட … தொடர்ந்து வாசிக்க