வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: காருகபத்தியம்
வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)
காட்சிக் காதை 12.சேரன் செங்குட்டுவன் சபதம் புன்மயிர்ச் சடைமுடி,புலரா வுடுக்கை முந்நூல் மார்பின்,முத்தீச் செல்வத்து இருபிறப் பாளரொடு பெருமலை யரசன் மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக் கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின்.130 வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும், முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும் தென்றிசை … தொடர்ந்து வாசிக்க
Tagged Kaatchi kathai, அயல், அலர், ஆகவனீயம், ஆங்கயல், இரு பிறப்பாளர், இல், உடுக்கை, காட்சிக் காதை, காண்குவல், காருகபத்தியம், சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தக்கிணாக்கினி, பயவா, புன், புலரா, பெருங்காஞ்சி, பெருமலை, மகட்பாற் காஞ்சி, மடம், மடவதின், மந்தாரம், மலைதல், மாண்பில், மாண்பு, முதிராச் செல்வி, முதுகாஞ்சி, முதுகுடி, முத்தீ, முந்நூல், வஞ்சிக் காண்டம், விறல், விளங்கு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
கட்டுரை காதை 7.பரிசு பெற்றார் ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி; ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க, 70 நாவலங் கொண்டு,நண்ணா ரோட்டிப், பார்ப்பன வாகை சூடி,ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் “மோட்சம் எனும் ஒன்றை மட்டும் விரும்பும் கொள்கை, உபநயனத்திற்கு முன்னர் ஒரு … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அந்தணர், அறுதொழில், ஆகவனீயம், இரு பிறப்பு, ஈதல், எண்ணடுக்கிச் செய்யுள், ஏற்புற, ஏற்றல் நாவலம், ஐம்பெரு வேள்வி, ஒன்று, ஓட்டி, ஓதல், ஓதுவித்தல், கடவுள் வேள்வி, கட்டுரை காதை, காட்டம், காருகபத்தியம், குண்டிகை, சிலப்பதிகாரம், தக்கிணாக்கினி, தங்கால், திருத்தங்கால், திருந்து, திருந்துதொழில், தென்னன், தென்புலத்தார் வேள்வி. ஓம்பும், நண்ணார், நன்கலம், பதி, பாசிலை, பாதக் காப்பு, பாதக்காப்பு, பிரம வேள்வி, பூதவேள்வி, பெயர்வோன்-செல்வோன், பொதி, பொதுளிய, மதுரைக் காண்டம், மறையவர், மானிட வேள்வி, முத்தீ, வாகை, வேட்டல், வேட்பித்தல்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
அழற்படு காதை 2.அனைவரும் கலங்கினார்கள் ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர், காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15 புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ … தொடர்ந்து வாசிக்க
Tagged Azharpadu kaathai, silappathikaram, அறக்களத்து அந்தணர், அழற்படு காதை, அவிந்து, அவிர், ஆகவனீயம், ஆசான், ஆதிப் பூதம், ஆதிப்பூதம், இல், ஊருநர், கடு, கடுந்தேர், காருகபத்தியம், காழோர், காழ், காவிதி, குறுந்தொடி, கொற்ற, கொற்றம், கோ, கோ மகன், கோயில், தக்கிணாக்கினி, தொடி, நித்திலம், பூண், பெருங்கணி, பைம், மதுரைக் காண்டம், மந்திரக் கணக்கர், மறவர், மாக்கள், மிடை, முத்தீ வாழ்க்கை, வழாஅ, வாதுவர், வாயில், வாய்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
