வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
December 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: கால்கோட் காதை
வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)
கால்கோட் காதை 20.போர் தொடங்கியது இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து பாய்ந்த பண்பிற்,பல்வேன் மன்னர் 190 காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர், வடித்தோற் கொடும்பறை,வால்வளை நெடுவயிர், இடிக்குரல் முரசம்,இழுமென் பாண்டில், உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து 195 மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச் உணவு … தொடர்ந்து வாசிக்க
Tagged அரிமா, இடிக்குரன், இரை, இழும், உரன், உருமு, உருமுக்குரல், உளம், ஊருநர், கஞ்ச தாளம், கடுந்தேர், கரிமா, கறைத்தோல் மறவர், களங்கொள், கவிழ்மணி, கால்கோட் காதை, கிடுகு, குதிரையர், கொடும்பறை, கோட்டு, சிலப்பதிகாரம், சிலை, சிலைத்தோள், செரு, செருவேல், தடக்கை, தடக்கையர், துகிற்கொடி, துகில், தேர், நந்து, நிரை, நெடுவயிர், பந்தர், பல்வேல், பாண்டில், பெருநிரை, மதுரைக் காண்டம், மயிர்க்கண் முரசு, மறவர், மலைப்ப, மாதிரம், வடித்தோல், வால்வளை, விரைபரி, வீங்கு, வெண்கோட்டு, வெயிற்கதிர், வேட்டத்து
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)
கால்கோட் காதை 19.வடதேசம் அடைந்தான் பின்னர்- மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய நாடாள் செல்வர் நலவல னேத்தப் பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து, 175 கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழித்தாங்கு ஒங்குநீர் வேலி உத்தர மரீஇப் பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப்பருந் … தொடர்ந்து வாசிக்க
Tagged அருந்தானை, உத்தரன், உத்தரம், உருத்திரன், எதிர்கொள, எய்தி, ஏத்த, ஓங்குநீர், கனகவிசயர், கழிந்தாங்கு, காண்குதும், கால்கோட் காதை, கேண்மை, சிங்கன், சித்திரன், சிலப்பதிகாரம், சிவேதன், ஞாலம், தகைப்பு, தனுத்திரன், திரைத்தல், தென்றமிழ், நல், நாடாள், பாசறை, பாடியிருக்கை, புக்கு, புலம், பெயர்ந்து, பேரியாற்று, பைரவன், மதுரைக் காண்டம், மன்னிய, மரீஇ, மருங்கு, மறவோன், வடமருங்கு, வலன், விசித்திரன், வீங்குநீர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்–கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)
கால்கோட் காதை 17.எங்கள் ஆற்றல் அறியாதவர்கள் அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும் கடலந் தானைக் காவல னுரைக்கும் பால குமரன் மக்கள்,மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும், விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி, 160 அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற் … தொடர்ந்து வாசிக்க
Tagged அடல், அருந்தமிழ், அறிந்திலர், ஈரைஞ்ஞூற்றுவர், எஞ்சா, கஞ்சுகம், கடலந்தானை, கண்ணெழுத்தாளர், கால்கோட் காதை, காவா, கூற்றம், கொணர்ந்து, கொண்டி, சந்தின், சந்து, சிலப்பதிகாரம், தானை, தாழ், தாழ்நீர், தென்னர், நாவினர், நிரை, நூற்றுவர், பெருநிரை, மதுரைக் காண்டம், மாக்கள், முடங்கல்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
