வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
December 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: கால்கோட் காதை
வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)
கால்கோட் காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க
Tagged அஃது, அமையா வாழ்க்கை, அரிமான், அருந்திற லமைச்சர், அரைசர், அறை, அறை பறை, ஆகில், ஆங்கஃது, ஆசான், இகழ்ச்சி, இறைமகன், உயர்ந்தோங்கு, உரம், உரவோன், ஏத்தி, ஒழிகுவதாயின், கணி, கழல், கால்கோட் காதை, குடிநடு, குறூஉம், குழீஇ, கெழு, கோலேன், சிலப்பதிகாரம், செரு, செருவெங் கோலத்து, செறி, செறிகழல், தரூஉம், தானை, தானைத் தலைவர், தாபதர், பயங்கெழு-, பயன், புனைந்த, பெருங்கணி, மருங்கின், மீளும், முடித்தலை, முதல் கட்டில், முன்னிய, முறைமொழி, வஞ்சிக் காண்டம், வறிது, வாய்வாள், வியம், வியம்படு, விறலோர், வெம், வைப்பில்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
கால்கோட் காதை 3.கோபம் குறையட்டும்! ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ? இமைய வரம்ப,நின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற ‘ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்ட தெரியல் எனும் மாலை அணிபவர்கள் சோழர்கள்.மலர்ந்த வேப்பம் மலர்களால் தொடுக்கப்பட்ட … தொடர்ந்து வாசிக்க
Tagged அடுபோர், அண்ணல், அலர், ஆர், ஆறிரு, இமய வரம்ப, இமைய வரம்பன், எதிரும், எழுச்சிப்பாலை, ஏத்த, ஐந்து, கரணம், காருக வடி, கால்கோட் காதை, கெழு, கேள்வி, கொற்றம், சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தார், திதி, திறல், தெரியல், நட்சத்திரம், பாலை, புனை, மணிமுடி, மதி, மருங்கின், முன்னிய திசை, முழுத்தம், யோகம், வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வன்மை, வரம்ப, வரம்பன், வாரம், வெந்திறல், வென்றி, வெம், வேம்பு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
