வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: காழ்
வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
நீர்ப்படைக் காதை 13.காலம் அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப், பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச், செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க 145 அந்திச் செக்கர்,வெண்பிறை தோன்றப் பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன் எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த 150 அகன்ற இடத்தையுடைய பூமியை … தொடர்ந்து வாசிக்க
Tagged அகல்வாய், அந்தி, ஆரிருள், இறையோன், இல், உறை, எண்ணான்கு, ஏத்த, ஏர், கணி, கண்டம், காலக்கணிதன், காழ், குன்று, கூர், கொடித்தேர், கொடும், கொடும்பட, கோ, கோமகன், கோயில், சித்திர, சிலப்பதிகாரம், செக்கர், ஞாலம், தகை, திறம், நிரல், நிறைத்த, நீர்ப்படைக் காதை, நெடுமதில், படங்கு, படம், படர், படர்கூர், பீடிகை, பெருந்தகை, போகி, மதியம், முடுக்கர், வஞ்சிக் காண்டம், விதானம், வித்தகர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
அழற்படு காதை 10.காதலர் சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன், செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை 120 நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள், குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் பைங்கா ழாரம்,பரிந்தன பரந்த தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் 125 காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் … தொடர்ந்து வாசிக்க
Tagged Azharpadu kaathai, silappathikaram, அழற்படு காதை, இரு, காழ், கொங்கை, சாந்தம், சிலப்பதிகாரம், செப்பு, சேக்கை, தடங்கண்ணார், தடம், துனி, துனிப்பதம், துறு, துறுமலர், தூ, நறுவிரை, நாறிரு, நாறு, பதம், பரிந்தன, பிணையல், பூந்துகள், பைங்காழ், பைம், பொதி, மதுரைக் காண்டம், முச்சி, முன்றில், மென், வனம், விரை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
அழற்படு காதை 2.அனைவரும் கலங்கினார்கள் ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர், காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15 புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ … தொடர்ந்து வாசிக்க
Tagged Azharpadu kaathai, silappathikaram, அறக்களத்து அந்தணர், அழற்படு காதை, அவிந்து, அவிர், ஆகவனீயம், ஆசான், ஆதிப் பூதம், ஆதிப்பூதம், இல், ஊருநர், கடு, கடுந்தேர், காருகபத்தியம், காழோர், காழ், காவிதி, குறுந்தொடி, கொற்ற, கொற்றம், கோ, கோ மகன், கோயில், தக்கிணாக்கினி, தொடி, நித்திலம், பூண், பெருங்கணி, பைம், மதுரைக் காண்டம், மந்திரக் கணக்கர், மறவர், மாக்கள், மிடை, முத்தீ வாழ்க்கை, வழாஅ, வாதுவர், வாயில், வாய்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
