வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: கூடல்
வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
வாழ்த்துக் காதை 9.வஞ்சிமகளிர் சொல் வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான் பஞ்சடி யாயத்தீ ரெல்லீரும் வம்மெல்லாம்; கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம் தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; செங்கோல் வளைய வுயிர்வாழார் பாண்டியரென் றெங்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)
கட்டுரை காதை 15.வார்த்திகன் பரிசு பெற்றார் நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி, 115 அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக், கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் 120 இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே, நிலைகெழு … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அறியா, இரு, இருநில, இருநிலம், இறைமுறை, எங்கணும், கடன், கட்டுரை காதை, கதவம், கலையமர் செல்வி, கழனி, கூடல், கெழு, கேட்ப, கொற்றவை, சிலப்பதிகாரம், தங்கால், தடம், திரிந்த, திரு, திருத்தங்கால், திருமார்பு, நல்கி, நீர்த்து, நீள், நும், நெடுமொழி, புனல், புரை, மடங்கா, மதுரைக் காண்டம், மறுகு, மாக்கள், முன்னர், முறைநிலை, விளையுள், வேட்கை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
அழற்படு காதை 6.வேளாண் பூதம் மண்ணுறு திருமணி புரையு மேனியன் ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் பாடற் கமைந்த பலதுறை போகிக் கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றிக் கழுவிய மணி போன்ற பிரகாசமான அழகு மேனியும்,ஒளி வண்ணமான கருமை நிறம் கொண்ட உடையும்,விவசாயத்தில் வெற்றி … தொடர்ந்து வாசிக்க
Tagged Azharpadu kaathai, silappathikaram, அழற்படு காதை, ஆடல், ஒள், ஒள்ளிய, கலி, கலிகெழு, காழகம், கூடல், கெழு, கொங்கை, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், திரு, திருமணி, திறன், பால், புரையும், போகி, மண்ணுதல், மதுரைக் காண்டம், வேளாண் பூதம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
