வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: கோதை
வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
வரந்தரு காதை 2.சித்திராபதியின் கேள்வி மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ … தொடர்ந்து வாசிக்க
Tagged அவ்வியம், ஈர், உருவிலாளன், ஒழுகிய, ஓதி, கிளர், குறங்கு, குலத்தலை, குழல், கோதை, கோலம், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, தகை, தலைக்கோல், தாமம், நற்றாய், நித்தில, நித்திலம், நிறங்கிளர், நுணுகல், புணர், புல், போதித் தானம், மடமகள், மணிமேகலை, மாக்கள், மை, வனப்பு, வாளி, விரை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
வாழ்த்துக் காதை 12.பாண்டியன் வாழ்க ! பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பஆர்ப்ப எங்கணும் தென்னன் வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; பின்னுமுன்னும் எங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துலாய் மின்னுமின் னிளங்கொடி வியனிலத் திழிந்தெனத் தென்னன்வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; துன்னிவந்து கைத்தலத் … தொடர்ந்து வாசிக்க
Tagged ஆர்ப்ப, இலங்கு, உலாய், உவந்து, கந்தக வரி, கைத்தலத்து, கோதை, சிலப்பதிகாரம், துன்னி, தென்னன், பந்தாடல், பொலம், மின், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதை, வியன், வில், வில்லிட
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
நடுகற் காதை 4.விருந்தளித்தார்கள் காசறைத் திலகக் கருங்கறை கிடந்த, மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார், நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி 30 வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப், புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க், குரல்குர லாக வருமுறைப் பாலையில் துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின், அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின் … தொடர்ந்து வாசிக்க
Tagged 'சீறியாழ்', அகவன், அம், அயர்ந்து, கழல், காசறை, காண்மார், குட்டுவன், குரல், கோதை, சிலப்பதிகாரம், தத்தம், தழீஇ, திருமுகம், தீம், தொன், தொன்முறை, நடுகற் காதை, நிழல்கால், பத்தர், புணர், புரி, மண்டிலம், மாசுஇல், மூதூர், மைந்தர், வஞ்சிக் காண்டம், வணர், வருவிருந்து, வாங்குபு, வாண்முகத்து
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
