வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: கோவலர்
வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)
நீர்ப்படைக் காதை 22.உழவர்களின் பாடல் வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225 கவடி வித்திய கழுதையே ருழவன், குடவர் கோமான் வந்தான் நாளைப், படுநுகம் பூணாய்,பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230 ‘வடதிசை மன்னர்களின் நிலையான கோட்டைகளை அழித்து,’கவடி’ என்னும் வெள்வரகை விதைத்துக்,கழுதை ஏர் பூட்டிய … தொடர்ந்து வாசிக்க
Tagged அடித்தளை, அலர், ஆடுநர், ஆன், ஆன்நிரை, ஆன்பொருநை, எயில், ஏருழவன், ஓதை, ஓதைப்பாணி, கவடி, குஞ்சி, குடவர், குருகு, கோட்டு, கோட்டுமிசை, கோதை, கோமான், கோவலர், சிலப்பதிகாரம், தண், தளை, தொடுப்பு, தோட்டு, தோய, நிறை, நீர்ப்படைக் காதை, நுகத்தடி, நுகம், பகடு, படர்குவிர், படீஇ, படுநுகம், பரந்து, பல், பல்லான், பாணி, மன், மன்னெயில், மிசை, முண்டகம், முருகு, முருகுவிரி, வஞ்சிக் காண்டம், வித்திய, வியன், வில்லவன், வெள்ளணி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 10)
ஆய்ச்சியர் குரவை 10.ஆடுபவர்களைப் புகழ்தல் மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னை யொடும், கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர, ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழு தேத்தத், தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே ; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று ; 28 “கண்ணன் தன் மூத்தவனான பலராமனோடும்,அழகிய வளையல்கள் அணிந்த … தொடர்ந்து வாசிக்க
Tagged Aaichiyar kuravai, nappinai, silappadhikaram, silappathikaram, அசோதை, ஆய், ஆய்ச்சியர் குரவை, உள்வரி, எல்லாநாம், குழல், கோதை, கோவலர், சிலப்பதிகாரம், சீர், தகவு, தாது, பலராமன், பாணி, பின்னை, புள், புள்ளூர், போற்றுதும், மதுரைக் காண்டம், மாதரி, முன்னி, வரி, வளை, வளைக்கை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
கொலைக்களக் காதை 8.வாழ்த்தி புறப்பட்டான் ! குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்; அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி, 85 நாணமும்,மடனும், நல்லோ ரேத்தும், பேணிய கற்பும் பெருந்துணை யாக, என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே,கொடியே ,புனைபூங் கோதாய்; நாணின் பாவாய் ,நீணில விளக்கே! 90 கற்பின் கொழுந்தே !பொற்பின் செல்வி! சீறடிச் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அடியோர் பகுதியராவார், ஆட்டுவாள், ஆன், ஆயம், உழையோர், ஊட்டுவாள், ஏத்தும், ஒருங்கு, ஓலுறுத்துவாள், கண்ணகி, கரந்த, குற்றிளையோர், கைத்தாய், கொலைக்களக் காதை, கோதாய், கோவலன், கோவலர், சிலப்பதிகாரம், தழீஇ, நாணம், நாண், நொடிபயிற்றுவாள், பல், பாவாய், புனை, பொற்பு, போந்து, மடன், மதுரைக் காண்டம், மறுகு, மாறி, வருபனி, வல்லா நடை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
