வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 6)
வேட்டுவ வரி 6.கொற்றவையின் பலீபீடத்தின் முன் இருந்தவை நாகம் நாறு நரந்தம் நிரந்தன; ஆவும் ஆரமும் ஓங்கின;எங்கணும்; சேவும் மாவும் செறிந்தன-கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே ! 1 செம்பொன் வேங்கை சொரிந்தன,சேயிதழ் கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன; பொங்கர் வெண்பொரி சிந்தின-புன்கிளந் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே! 2 மரவம்,பாதிரி,புன்னை,மணங்கமழ், குரவம்,கோங்கம்,மலர்ந்தன கொம்பர்மேல் … தொடர்ந்து வாசிக்க
Tagged ஆரம், ஆர்த்து, ஆவு, குரவம், கொம்பர், சிலப்பதிகாரம், சேமரம், நரந்தம், நாகம், பொங்கர், மதுரைக் காண்டம், மரவம், முன்றில், வேட்டுவ வரி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 5)
வேட்டுவ வரி 5.வேட்டுவர்கள் கொற்றவையை புகழ்ந்து பாடினர் மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி, நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் 55 பவள வாய்ச்சி;தவளவாள் நகைச்சி; நஞ்சுண்டு கறுத்த கண்டி,வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்; துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி; வளையுடைக் கையிற் சூல மேந்தி, 60 கரியின் உரிவை போர்த் தணங் காகிய அரியின் … தொடர்ந்து வாசிக்க
Tagged அமரி, அவுணன், ஆய்கலை, இளங்கிளை, ஐயை, கவுரி, குமரி, கொற்றவை, சமரி, சிலப்பதிகாரம், சூலி, சென்னி, தமர், நீலி, மதுரைக் காண்டம், மால், வரியுறு, வெய்யவாள், வேட்டுவ வரி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சிலப்பதிகாரத்தில் ஏறு தழுவுதல்
ஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) பற்றிக் கூறும் ஆய்ச்சியர் குரவை வரிகள் : ‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும்,அவ் வேரி மலர்க் கோதையாள்; 6 நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய,இப் பொற்றொடி மாதராள் தோள்; 7 மல்லல் மழவிடை ஊர்ந்தாற் உரியள்,இம் முல்லையம் பூங்குழல்-தான்;8 நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்,இப் பெண்கொடி மாதர்-தன் தோள்;9 பொற்பொறி வெள்ளை … தொடர்ந்து வாசிக்க