வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: செம்பியன்
வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)
வாழ்த்துக் காதை 14.உலக்கைப் பாட்டு தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் … தொடர்ந்து வாசிக்க
Tagged அடு, அணி, அலர், அவைப்பார், ஆரிக்கும், ஆழி, உணக்கும், ஏத்தினாள், குறுவரே, கோடு, சந்து, சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழு, தகை, தகைசால், தட, தடவரை, தார், திண், தீம், நீணில, நீணிலம், நீழல், பஞ்சவன், பவழ, பாடல்சால், பாழி, பூம், பொறை, பொறையன், முத்தம், வஞ்சிக் காண்டம், வம்பு, வயங்கிய, வரை, வள்ளைப் பாட்டு, வானவர்கோன், வான், வாழ்த்துக் காதை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
நடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க
Tagged அகலம், அமரகம், அமர், அமர்க்களம், அறக்கோல், அழல், அழுவத்து, அழுவம், இசைத்த, இயல், உமை, ஏனை, ஓங்குசீர், கஞ்சுகமாக்கள், கஞ்சுகம், கயந்தலை, கயம், கவிகை, குயிலாலுவம், குழீஇய, கொதியழல், கொற்றம், கொற்றவன், கோடல், கோயில் மாக்கள், சிமையம், சிலப்பதிகாரம், சிலை, சீர், சீர்இயல், சீற்றம், சூழ்கழல், செம்பியன், தகை, தகையடி, தமர், தலை, தலைக்கோல், தானை, தார், தேர்த் தானை, நடுகற் காதை, நனி, நீண், நீண்மொழி, நீள், புக்கு, புதுவது, பெருந்தகை, போர்வேற் செழியன், மறக்களம், மறம், மறையோன், மாக்கள், மூதூர், வஞ்சிக் காண்டம், வாயிலாளர், வாயில், வெம், வெற்றம், வெல்போர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
நீர்ப்படைக் காதை 7.வந்த காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன், ஊழ்வினைப் பயன்கொல்?உரைசால் சிறப்பின் 70 வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் றன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும், தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து, கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75 அடைக்கல மிழந்தேன் இடைக்குல … தொடர்ந்து வாசிக்க
Tagged இடையிருள், இழை, உரை, உரைசால், ஊழ்வினை, எரியகம், ஒழிவு, கோமகன், சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழியன், சேயிழை, சேய், தவந்தரு, தாங்க, தாங்கல், தாது, தாதெரு, தானை, தீதிலன், தென்னவன், நிவந்து, நீணிலவேந்தன், நீர்ப்படைக் காதை, பதி, புக்கு, பொறை, பொறைசா லாட்டி, மாக்காள், வஞ்சிக் காண்டம், வலம், வலம்படு, வாய்வாள்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
