வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: செம்மை
வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
காட்சிக் காதை 7.அரசக் குடும்பத்தினர் நிலை தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் “எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன், 95 உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கு”, என வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது. மழைவளங் கரப்பின்,வான்பே ரச்சம் 100 பிழையுயி … தொடர்ந்து வாசிக்க
Tagged Kaatchi kathai, silappathikaram, உறுக, எய்தில், கனம், கரப்பின், கரப்பு, காட்சிக் காதை, குடிபுர வுண்டும், சிலப்பதிகாரம், செம்மை, செல், செவிப்புலம், தகவு, துன்னிய, தென்னர் கோமான், தொழுதகவு, நன்கனம், படாமுன், பதி, பதை, புரவு, மன், மன்பதை, வஞ்சிக் காண்டம், வல்வினை, வான்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)
கட்டுரை காதை 19.தெய்வத்தின் உறுதிமொழி உம்மை வினைவந் துருத்த காலைச், செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல்! நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி, வானோர் தங்கள் வடிவின் அல்லதை 175 ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென, மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி,அழல்வீடு கொண்டபின் அதனால்,நான் சொல்லும் உறுதிமொழியைக் … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அகத்து, இருத்தல், இலன், இலோர்க்கு, இல், ஈனோர், உம்மை, உறு, ஒலி, கட்டுரை காதை, கண்ணகி, கருத்துறு, காண்டல், கொற்றவை, சிலப்பதிகாரம், செம்மை, செய்தவம், தொடி, நாளகத்து, நின், நிற்றல், பெயர்கு, பெயர்தல், பொன், மதுராபதித் தெய்வம், மதுரை, மதுரைக் காண்டம், வானோர், வார்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-துன்ப மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)
துன்ப மாலை 4.ஏங்கி அழிவேனா? இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ? நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி, … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அன்பன், அறன், அவலம், இகந்த, இசை, இடர், இம்மை, இழைப்ப, எனு, எரியகம், ஒரீஇ, கவலைய மகளிர், கூர், கைம்மை, சிலப்பதிகாரம், செம்மை, தழல், துன்ப மாலை, துயர்உறு, தென்னவன், நறை, பதட்டம் அலர், பதை-பதைப்பு, மடவோய், மதுரைக் காண்டம், மன்பதை, மறன், மலி, யான், வியன்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
