வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
Tag Archives: தகை
வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)
நடுகற் காதை 16.யாகம் செய்க வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் 175 நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும் நாளைச் செய்குவம் அறமெனில்,இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும் 180 இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவது மில்லை வேள்விக் கிழத்தி யிவளொடுங் … தொடர்ந்து வாசிக்க
Tagged அரு, ஊழி, ஏவி, ஓங்கிய, கழல், கிழத்தி, கொள, சிலப்பதிகாரம், செய்குவம், செறு, தகை, தாழ், துய்த்தல், தெரி, நடுகற் காதை, நயம், நான் மறை, நெடுந்தகை, பதம், பெரும்பதம், மறை, மாக்கள், மிகுத்து, முதுநீர், வஞ்சிக் காண்டம், வானவர், வான்பொருள்-சிறந்த செல்வம் இறையோன், வித்தல், வித்திய, வேட்கை, வேள்வி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
நடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க
Tagged அகலம், அமரகம், அமர், அமர்க்களம், அறக்கோல், அழல், அழுவத்து, அழுவம், இசைத்த, இயல், உமை, ஏனை, ஓங்குசீர், கஞ்சுகமாக்கள், கஞ்சுகம், கயந்தலை, கயம், கவிகை, குயிலாலுவம், குழீஇய, கொதியழல், கொற்றம், கொற்றவன், கோடல், கோயில் மாக்கள், சிமையம், சிலப்பதிகாரம், சிலை, சீர், சீர்இயல், சீற்றம், சூழ்கழல், செம்பியன், தகை, தகையடி, தமர், தலை, தலைக்கோல், தானை, தார், தேர்த் தானை, நடுகற் காதை, நனி, நீண், நீண்மொழி, நீள், புக்கு, புதுவது, பெருந்தகை, போர்வேற் செழியன், மறக்களம், மறம், மறையோன், மாக்கள், மூதூர், வஞ்சிக் காண்டம், வாயிலாளர், வாயில், வெம், வெற்றம், வெல்போர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
நீர்ப்படைக் காதை 13.காலம் அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப், பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச், செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க 145 அந்திச் செக்கர்,வெண்பிறை தோன்றப் பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன் எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த 150 அகன்ற இடத்தையுடைய பூமியை … தொடர்ந்து வாசிக்க
Tagged அகல்வாய், அந்தி, ஆரிருள், இறையோன், இல், உறை, எண்ணான்கு, ஏத்த, ஏர், கணி, கண்டம், காலக்கணிதன், காழ், குன்று, கூர், கொடித்தேர், கொடும், கொடும்பட, கோ, கோமகன், கோயில், சித்திர, சிலப்பதிகாரம், செக்கர், ஞாலம், தகை, திறம், நிரல், நிறைத்த, நீர்ப்படைக் காதை, நெடுமதில், படங்கு, படம், படர், படர்கூர், பீடிகை, பெருந்தகை, போகி, மதியம், முடுக்கர், வஞ்சிக் காண்டம், விதானம், வித்தகர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
