வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: தகைமை
வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
கால்கோட் காதை 8.திருமால் பிரசாதம் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென ஆடக மாடத் தறிதுயல் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், 65 ஆங்கது வாங்கி,அணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி ‘மேற்குத் திசையின் மன்னனான செங்குட்டுவன் வெற்றி பெற வேண்டும்’,என்று வாழ்த்தி,திருவனந்தபுரத்தில் … தொடர்ந்து வாசிக்க
Tagged அணி, அணிமணி, அறிதுயில், ஆங்கது, ஆடகமாடம், ஆடகம், ஆடரங்கு, ஏத்த, ஓடை, கரந்த, களி, கால்கோட் காதை, குட, குட்டுவன், கூடை, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், செஞ்சடை, செல்வுழி, சேடம், சேவடி, தகைமை, திருவனந்தபுரம், தும்பை, தெண்ணீர், தோட்டு, நீழல், புயம், போந்தை, மடந்தையர், மணி, மணித்தோட்டு, மணிமுடி, மதுரைக் காண்டம், யாங்கணும், வாகை, வெள்வளை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)
காட்சிக் காதை 15.அழும்பில்வேள் நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா வம்பணி யானை வேந்தர் ஒற்றே 175 தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப வில்லவன் கோதை சொன்னதைக் கேட்ட அழும்பில்வேள் எனும் மற்றோரு அமைச்சர், “இந்த நாவலம் தீவின் குளிர்ந்த சோலைகளில் உள்ள நம் பகை … தொடர்ந்து வாசிக்க
Tagged அணி, அணிநகர், அறை பறை, அறைபறை, அழும்பில்வேள், இகல், இடுதிறை, இறை, இறைஇகல், இறையிகல், உரைப்ப, எதிரீர், எருத்தம், ஒற்று, கடை, கழல், காட்சிக் காதை, கூடார், கூட்டுண்டு, சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தகை, தகைமை, தண், தானை, தாழ்கழல், தோள்துணை, நண்ணார், நாவலம், நிறையரும், நேர்ந்து, படுக்கும், புக்கபின், பெருந்தகை, பேர், பொழில், மருங்கின், வஞ்சிக் காண்டம், வம்பு, வாடா வஞ்சி, வாடாவஞ்சி, வாழுமின், விடர், வியன், வியன்பேர், வில்லவன் கோதை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)
கட்டுரை காதை வெண்பா தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. மண்ணில் உள்ள அனைத்து பெண்களுக்கும்,அணிபோல விளங்கிய கண்ணகி தெய்வமாகி,வானத்தில் இருக்கும் பெண்களுக்கு விருந்தாளியானாள்.அதனால் வேறு தெய்வங்களை வணங்காமல்,தன் கணவனைப் போற்றி வணங்கிய பெண்களை தெய்வமும் வணங்கும் என்பது உறுதி. குறிப்பு … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அரைசு, அறன், ஆரபடி சாத்துவதி, ஒடியா, ஒரு பரிசா, கட்டுரை காதை, கூழி, கெழு, கைசிகி, கொழுநன், சிலப்பதிகாரம், தகைமை, தடக்கை, திண்ணிதால், திண்மை, துஞ்சிய, தொழாஅள், தொழுவாளை, பாரதி, புதுப்பெயல், புரை, புரைதீர், பேரியாறு, மதுரைக் காண்டம், மறன், மலி, மாதர், மூதூர், விறல், விழவு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
