வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: தாது
வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
நீர்ப்படைக் காதை 7.வந்த காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன், ஊழ்வினைப் பயன்கொல்?உரைசால் சிறப்பின் 70 வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் றன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும், தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து, கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75 அடைக்கல மிழந்தேன் இடைக்குல … தொடர்ந்து வாசிக்க
Tagged இடையிருள், இழை, உரை, உரைசால், ஊழ்வினை, எரியகம், ஒழிவு, கோமகன், சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழியன், சேயிழை, சேய், தவந்தரு, தாங்க, தாங்கல், தாது, தாதெரு, தானை, தீதிலன், தென்னவன், நிவந்து, நீணிலவேந்தன், நீர்ப்படைக் காதை, பதி, புக்கு, பொறை, பொறைசா லாட்டி, மாக்காள், வஞ்சிக் காண்டம், வலம், வலம்படு, வாய்வாள்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 10)
ஆய்ச்சியர் குரவை 10.ஆடுபவர்களைப் புகழ்தல் மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னை யொடும், கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர, ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழு தேத்தத், தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே ; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று ; 28 “கண்ணன் தன் மூத்தவனான பலராமனோடும்,அழகிய வளையல்கள் அணிந்த … தொடர்ந்து வாசிக்க
Tagged Aaichiyar kuravai, nappinai, silappadhikaram, silappathikaram, அசோதை, ஆய், ஆய்ச்சியர் குரவை, உள்வரி, எல்லாநாம், குழல், கோதை, கோவலர், சிலப்பதிகாரம், சீர், தகவு, தாது, பலராமன், பாணி, பின்னை, புள், புள்ளூர், போற்றுதும், மதுரைக் காண்டம், மாதரி, முன்னி, வரி, வளை, வளைக்கை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
