வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: தாதை
வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
நீர்ப்படைக் காதை 8.கோவலனின் பெற்றோர் நிலை மைந்தற் குற்றதும்,மடந்தைக் குற்றதும், செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக், கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி, 90 மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு, இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு, அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் 95 துறந்தோன் … தொடர்ந்து வாசிக்க
Tagged அண்ணல், அந்தரசாரிகள், ஆசீவகர், ஆறு ஐம்பதின்மர், இந்திர விகாரம் ஏழ், உறு, உறுக்கும், ஐம்பதின்மர், கடவுளர், கணிகையர், கிழத்தி, குழல், கோ, கோதை, சிலப்பதிகாரம், தாதை, தாமம், நற்றாய், நற்றிறம், நாள்விடூஉ, நீர்ப்படைக் காதை, படர்கேன், பொறாஅள், பொறாளாய், போதித்தானம், போந்தேன், மடந்தை, மெய், மைந்தன், யாக்கை, வஞ்சிக் காண்டம், வான்துயர், வான்பொருள், வாய்க்கேட்டோர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)
அடைக்கலக் காதை 9.அடைக்கலம் தரும் பொறுப்பைத் தந்தார் “ஆகாத் தோம்பி,ஆப்பயன் அளிக்கும் 120 கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை; தீதிலள்,முதுமகள்,செவ்வியள்,அளியள், மாதரி- தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி, மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் 125 தாதையைக் கேட்கில் தன்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
ஊர்காண் காதை 5.கோவலனை தேற்றி,வழி அனுப்பினார் கவுந்தியடிகள். தாதை ஏவலின் மாதுடன் போகி, காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வன் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ? வல் ஆடு ஆயத்து,மண்,அரசு,இழந்து; 50 மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன் காதலின் பிரிந்தோன் அல்லன்: காதலி தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்: அடவிக் கானகத்து … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அடவி, அனையை, ஆயம், ஆயிழை, இயல், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, ஏகி, ஏவலின், காடு, கானகம், கூடல், சிறுமையள், சிலப்பதிகாரம், தாதை, தீதொடு, படூஉம், பயந்தோன், பொருந்துழி, போகி, மதுரைக் காண்டம், மாது, மெல், மெல்லியல், யாமம், வல், வல்வினை, வெங்கான்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
