வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: திரை
வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
நடுகற் காதை 6.நிலவொளி மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப, ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும், மண்ணீட் டரங்கமும்,மலர்ப்பூம் பந்தரும், வெண்கால் அமளியும் விதானவே திகைகளும், தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப் ஆண்களும்,பெண்களும் தன் கட்டளைக்கு அடங்கி நடக்குமாறு,ஐந்து மலரம்புகளை ஏவும் நீண்ட வேல் கொண்ட மன்மதன் அரசனாக வெண்ணிலா முற்றத்தில் … தொடர்ந்து வாசிக்க
Tagged அமளி, அரசு, கடி, கணை, காணிய, கெழு, சிலப்பதிகாரம், சேக்கை< மண்ணீட்டரங்கம், தண், தண்கதிர், தமனியம், திரை, நடுகற் காதை, நெடுவேள் அரசு, படுதிரை, பந்தர், பயங்கெழு-, புனை, புனைமணி, பூம், மங்கல மடந்தை, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வண்ணம், வதுவை, வழிமொழி, விதானம், வீழ், வீழ்பூஞ் சேக்கை, வெண்கால், வேதிகை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 2)
வஞ்சின மாலை பொன்னிக் “கரையின் மணற்பாவை நின்கணவன் ஆம்” என்று, உரைசெய்த மாதரொடும் போகாள்,திரைவந்து அழியாது சூழ்போக,வாங்குந்தி நின்ற வரியா ரகலல்குல் மாதர் பொன்னி நதி கரையில்,பெண்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போது தோழிகள் ஒரு பெண்ணிடம் ஒரு மண் பொம்மையைக் காட்டி,’ இதுதான் உன் கணவன்’,என்று விளையாட்டாய்க் கூறினர். அதை உண்மை என்று நம்பி வீடு … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, அகல், ஆட்டனத்தி, ஆதிமந்தி, ஆர், உந்தி, உரை, உரைசான்ற, கண்ணகி, கரிகால் வளவன்.கரிகால்வளவன், கோன், சிலப்பதிகாரம், சூழ், திரை, தோளாயோ தழீஇ, நவில், புனல், பொன்னி, போதந்தாள், மணற்பாவை, மதுரைக் காண்டம், வஞ்சி, வஞ்சி நகர், வஞ்சின மாலை, வரியார்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-துன்ப மாலை-(எளிய விளக்கம்:பகுதி 5)
துன்ப மாலை 5.அசரீரிக் குரல் காணிகா, வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்; ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க; பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி, 50 காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’- ‘கள்வனோ அல்லன்; கருங் கயல் … தொடர்ந்து வாசிக்க