வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: நாறு
வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
காட்சிக் காதை 4.மலை மக்களின் காணிக்கைகள் அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து, வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35 திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும்,அகிலின் குப்பையும், மான்மயிர்க் கவரியும்,மதுவின் குடங்களும், சந்தனக் குறையும்,சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும்,அணியரி தாரமும்,40 ஏல வல்லியும்,இருங்கறி வல்லியும், கூவை நூறும்,கொழுங்கொடிக் கவலையும் … தொடர்ந்து வாசிக்க
Tagged அஞ்சனம், அணங்கு, அணி, அரி, அரிதாரம், அருங்கலம், அறு, ஆசு, ஆளி, இறைமகன், உளியம், கடை, கடையறியா, கறி, கலம், களபம், கவரி, கவலை, காசறை, காட்சிக் காதை, காட்டுக்கோழி, கானக்கோழி, கானம், காயம், கிள்ளை, குடாவடி, குருளை, குறை, கூவை, கூவைக் கிழங்கு, சிலப்பதிகாரம், செவ்வி, சேரன் செங்குட்டுவன், திரள், திறை, தெவ்வர், தேங்கு, தேம், நகுலம், நாறு, நாவி, படலை, பறழ், பழன், பீலி, பூமலி, மஞ்ஞை, மட, மதகரி, மது, மறி, மலி, மாக்கள், மிசை, முற்றம், யாங்கணும், வஞ்சிக் காண்டம், வருடை, வரை, வரையாடு, வல்லி, வாள் வரி, வெண்கோடு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
கட்டுரை காதை 11.வார்த்திகன் மகன் சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், 90 ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன், பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது, உளமலி உவகையோ டொப்ப வோதத்; தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து, 95 முத்தப் பூணூல்,அத்தகு புனைகலம், கடகம்,தோட்டொடு கையுறை ஈத்துத், தன்பதிப் பெயர்ந்தன னாக பெருமை … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அத்தகு, ஆலமலர் செல்வன், ஆல், இடு, இடுசிறை, உளம், உவகை, கடகம், கட்டுரை காதை, கலன், கையுறை, கோட்டம், சிலப்பதிகாரம், சீர், சீர்த்தகு, தக்கிணன், தக்கிணாமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, நன், நாறு, படியோர், படுபொருள், பதி, பால்நாறு, பொறாஅராகி, மதுரைக் காண்டம், மலி, மிக்கோன், வழாஅது, வார்த்திகன், விளி, வௌவிய
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
அழற்படு காதை 10.காதலர் சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன், செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை 120 நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள், குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் பைங்கா ழாரம்,பரிந்தன பரந்த தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் 125 காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் … தொடர்ந்து வாசிக்க
Tagged Azharpadu kaathai, silappathikaram, அழற்படு காதை, இரு, காழ், கொங்கை, சாந்தம், சிலப்பதிகாரம், செப்பு, சேக்கை, தடங்கண்ணார், தடம், துனி, துனிப்பதம், துறு, துறுமலர், தூ, நறுவிரை, நாறிரு, நாறு, பதம், பரிந்தன, பிணையல், பூந்துகள், பைங்காழ், பைம், பொதி, மதுரைக் காண்டம், முச்சி, முன்றில், மென், வனம், விரை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
