வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: நெறி
மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
கட்டுரை காதை 6.பராசரன் இன்னுங் கேட்டி !நன்வா யாகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை 55 திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை, அறனறி செங்கோல்,மறநெறி நெடுவாள், புறவுநிறை புக்கோன்,கறவைமுறை செய்தோன்; பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன், தாங்கா விளையுள்,நன்னா டதனுள் 60 வலவைப் பார்ப்பான்,பராசர னென்போன், குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு, வண்டமிழ் மறையோற்கு வானுறை … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அறன், அறி, கட்டுரை காதை, கறவை, காண்கு, குலவு, கேட்டி, சிலப்பதிகாரம், தடக்கை, திண், திறன், திறல், நாளோலக்கம், நெடுவாள், நெறி, பராசரன், பழன, பழனம், புனல், புறவு, பூம், பெருநாளிருக்கை, பொதிய மலை, போகி, மதுரைக் காண்டம், மறநெறி, மறம், மறையோர், மலையம், வண், வலவை, வாய், விளையுள்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
புறஞ்சேரி இறுத்த காதை 4.கௌசிகன் வருகை இடுமுள் வேலி நீங்கி,ஆங்கோர், நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்- காதலி தன்னொடு கானகம் போந்ததற் 45 கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி, உட்புலம் புறுதலின்,உருவந் திரியக் கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான் ‘கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்று,இவ் அருந்திறல் வேனிற் … தொடர்ந்து வாசிக்க