வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: பாகு
மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)
அடைக்கலக் காதை 15. மதுரை நுழைவாசலின் பாதுகாப்புகள் மிளையும்,கிடங்கும்,வளைவிற் பொறியும், கருவிர லூகமும்,கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும்,பாகடு குழிசியும், காய்பொன் உலையும்,கல்லிடு கூடையும், 210 தூண்டிலும்,தொடக்கும்,ஆண்டலை அடுப்பும், கவையும்,கழுவும்,புதையும்,புழையும், ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும், சென்றெறி சிரலும்,பன்றியும் பணையும், எழுவும்,சீப்பும்,முழுவிறற் கணையமும்,215 கோலும்,குந்தமும்,வேலும்,பிறவும், ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்து,தன் மனைபுக் … தொடர்ந்து வாசிக்க
Tagged madurai, madurai security, silappadhikaram, silappathikaram, அடு, அடைக்கலக் காதை, ஆண்டலை, ஆல், இடு, உறு, ஊகம், எழுவு, எழுவும், ஐயவித்துலாம், கணையம், கழிந்து, கழுவு, கவண், கிடங்கு, குந்தம், குழிசி, கோல், சிச்சிலி, சிரல், சிறுசவளம், சீப்பு, சீப்பும், ஞாயில், தொடக்கு, நுடங்கும், பணை, பரிவு, பரிவுறு, பாகு, புதை, புழை, பொன், பொறி, மதுரை, மதுரை பாதுகாப்பு, மதுரைக் காண்டம், மிளை, மீன்கொத்திப்பறவை, விறல்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
அடைக்கலக் காதை 4.கருணை மறவன் கோவலன் ஞான நன்னெறி நல்வரம் பாயோன் தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன், தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி, வளைந்த யாக்கை மறையோன் றன்னைப் 45 பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள; ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக் கையகத் தொழித்ததன் கையகம் புக்குப் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, கடக்களிறு, கடம், கருணை மறவன் கோவலன், களிறு, கோவலன், கோவலன் கருணை, கோவலன் வீரம், சிலப்பதிகாரம், தகைமை, தண்டுகால், பாகு, பிடர், பொய், மதுரைக் காண்டம், மறையோன், மாடலன், முடங்கு, யாக்கை, வரம்பு, விஞ்சையன், வெண்கோட்டு, வெம்மை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
