வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
Tag Archives: பாசடை
வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)
நீர்ப்படைக் காதை 18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு … தொடர்ந்து வாசிக்க
Tagged அடை, அமளி, அமளிமிசை, அளவை, ஆற்றுப்படுத்து, இணை, இணைபுணர், இலங்கு, உயர்மிசை, எகினம், கனகமாளிகை, குடதிசை, குணதிசை, குன்றம், கைவினை, கொற்றம், கொற்றவேந்தன், சித்திர விதானம், சிலப்பதிகாரம், செறித்த, செறிவின், செறிவு, செலவு, தமனியம், தானை, துஞ்சுதல், துயில், நகர், நிதிதுஞ்சு, நிரை, நிவந்து, நீடுநிலை, நீர்ப்படைக் காதை, பயில், பரம்பு நீர், பல், பழனம், பாசடை, பாசு, புடை, புடைதிரள், புணர், பொலந்தகடு, பொலம், போகிய, மடை, மடையமை, மிசை, யாங்கணும், வஞ்சிக் காண்டம், வளைஇய, வான், விதானம், வினை, வியன், விலங்கொளி, வென்றி, வேண்மாள்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)
17.கொற்றவை மந்திரம் ‘மயக்குந் தெய்வமிவ் வன்காட்டு உண்டு’, என வியத்தகு மறையோன் விளம்பினன்,ஆதலின், வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ் ஐஞ்சி லோதியை அறிகுவன் யான்’ எனக்- 195 கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திர மாதலின், ‘வன-சாரிணியான்;மயக்கஞ் செய்தேன்; புனமயிற் சாயற்கும்,புண்ணிய முதல்விக்கும், என்திறம் உரையாது ஏது’ என்று ஏகத் 200 தாமரைப் … தொடர்ந்து வாசிக்க