வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: புகார்க் காண்டம்
புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)
13.அருகதேவன் புகழ் “கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்: 170 ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை; இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி, ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா; கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்! 175 அறிவன்,அறவோன்,அறிவுவரம்பு இகந்தோன், செறிவன்,சினேந்திரன்,சித்தன்,பகவன், தரும முதல்வன்,தலைவன்,தருமன், பொருளன்,புனிதன்,புராணன்,புலவன், சினவரன்,தேவன்,சிவகதி நாயகன், 180 பரமன்,குணவதன்,பரத்தில் ஒளியோன், தத்துவன்,சாதுவன்,சாரணன்,காரணன் … தொடர்ந்து வாசிக்க
Tagged அங்கம் பயந்தோன், அருகன், அருள்முனி, அறவோன், அறிவன், அறிவுவரம்பு இகந்தோன், இயல்குணன், இறைவன், ஈசன், எண்குணன், எம்கோன், காரணன் சித்தன், குணப்பெருங் கோமான், குணவதன், குரவன், குறைவில் புகழோன், சங்கரன், சதுமுகன், சயம்பு, சாதுவன், சாரணன், சித்தன், சினவரன், சினேந்திரன், சிவகதி நாயகன், செம்மல், செறிவன், தத்துவன், தரும முதல்வன், தருமன், தலைவன், திகழ்ஒளி, தேவன், நாடுகாண் காதை, பகவன், பண்ணவன், பரத்தில் ஒளியோன், பரமன், பாத்தில் பழம்பொருள், புகார்க் காண்டம், புனிதன், புராணன், புலவன், பெரியவன், பொருளன், விண்ணவன், விளங்கு ஓளி, வேத முதல்வன்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)
12.சாரணர் தோற்றம் ஆற்று வீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக் குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து, வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப் பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப் பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160 இலங்குஒளிச் சிலா தலம் மேல்இருந் தருளிப் பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமம் சாற்றும் சாரணர் தோன்றப், ‘பண்டைத் தொல்வினை பாறுக’ … தொடர்ந்து வாசிக்க
புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)
11.பல நாட்கள் நடந்தனர் பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டு,ஆங்கு, 140 ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார், உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து, 145 மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும், மங்கல மறையோர் இருக்கை அன்றியும், பரப்புநீர்க் காவிரிப் பாவை-தன் … தொடர்ந்து வாசிக்க