வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
Tag Archives: புரை
வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
நடுகற் காதை 12.சேரனின் கோபம் தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110 கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் … தொடர்ந்து வாசிக்க
வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
கால்கோட் காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க
Tagged Kaalkot kathai, silappathikaram, அரவு, அரவுத்தலை, அரைசு, அவையம், ஆர், உரவு, எண்பே ராயம், எண்பேராயம், எருத்தின், எருத்து, ஐம்பெருங் குழு, ஓங்கிய, கணக்கியல் வினைஞர், கரணத்தின் திரள்கள், கரும வினைஞர், களிற்று, கால்கோட் காதை, காவிதியர், கிளைச்சுற்றம், குதிரை ஊர்வோர், கோட்டம், சிலப்பதிகாரம், ஞாலம், தந்திர வினைஞர், தரும வினைஞர், தானை, தீர், நகரி மாக்கள், நிரயம், நிரை, நிரைமணி, படைத்தலைவர், பனிப்ப, பிண்டம், புகுதர, புரிசை, புரை, புரைதீர், புறநிலை, புறநிலைக் கோட்டம், பொருநர், போந்தை, மண்டிணி, மறமிகு, மறம், யானை ஊர்வோர், வஞ்சிக் காண்டம், வாய்க்கடை காப்போர், விரவு, வெம்பரி, வேந்தர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 8)
குன்றக் குரவை 9.மணக்கோலம் தருக! வேலவனார் வந்து வெறியாடும் வெங்களத்து, நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன் வரும்;வந்தால், மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே.15 கயிலைநன் மலையிறை மகனை! நின் மதிநுதல் மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார் செயலைய மலர்புரை திருவடி தொழுதேம் அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே; 16 மலைமகள் மகனை … தொடர்ந்து வாசிக்க
Tagged அசோக மலர், அடி, அடிதொடுதல், ஆலமர் செல்வன், ஆல், இணையடி, இயல், இழை, உடம்பிடி, உறைதரு, கடம், கடம்பூண், கடம்பூண்டு, கண்ணி, கயிலை, குன்றக் குரவை, குலமலை, குலம், கைலாசம், கைலாயம், சிலப்பதிகாரம், செயலை, செறிதோள், துறைமிசை, தொழுதேம், நன்மலை, நுதல், நேரிழை, நேர், பிழை மணம், புரை, மட, மடவரல், மடவர், மணக்கோலம், மணவணி, மதி, மன்றல், மறைநின்று, மலையர், மால், முருகர், வஞ்சிக் காண்டம், வரும், வள்ளி, வெங்களம், வெறியாடுதல், வெற்பன், வேண்டுதுமே, வேலனார், வேலன்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
