வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: புறஞ்சிறை
மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)
அடைக்கலக் காதை 8.இசக்கி அம்மன் வழிபாடு “அறத்துறை மாக்கட் கல்ல திந்தப் புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின், அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின் உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக், 110 காதலி- தன்னொடு கதிர்செல் வதன்முன், மாட மதுரை மாநகர் புகு” என, மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் றனக்குக் கூறுங் காலை- … தொடர்ந்து வாசிக்க
Tagged isakki amman, iyakki .isakki, iyakki amman, palmadai, silappadhikaram, silappathikaram, அகநகர், அடைக்கலக் காதை, அரைசர், அறத்துறை, அறவோர், ஆயர், இசக்கி, இயக்கி, இருப்பு, காலை, சிலப்பதிகாரம், பான்மடை, பால்மடை, பின்னோர், புரி, புறச்சிறை, புறஞ்சிறை, மடை, மதுரைக் காண்டம், மாக்கட்கு, மாதரி, மாதவத்தாட்டி, மாமறை, முதல்வன், முதுமகள், மூதூர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)
அடைக்கலக் காதை 1.மதுரையின் சிறப்பு நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும், வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட 5 மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து, தீதுதீர் … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)
புறஞ்சேரி இறுத்த காதை 15.மதுரை புறநகர் அழகு புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ளநீர்ப் பண்ணையும்,விரிநீர் ஏரியும், காய்க்குலைத் தெங்கும்,வாழையும்,கமுகும், வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை, அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் 195 புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென். பறவைகள் நிறைந்து அழகு செய்யும் வயல்களும்,சோலைகளும் நிறைந்திருந்தன.வெள்ளம்போல நீர் நிறைந்த பண்ணைகளும்,பரந்த … தொடர்ந்து வாசிக்க