வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: புறநிலை
வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
கால்கோட் காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க
Tagged Kaalkot kathai, silappathikaram, அரவு, அரவுத்தலை, அரைசு, அவையம், ஆர், உரவு, எண்பே ராயம், எண்பேராயம், எருத்தின், எருத்து, ஐம்பெருங் குழு, ஓங்கிய, கணக்கியல் வினைஞர், கரணத்தின் திரள்கள், கரும வினைஞர், களிற்று, கால்கோட் காதை, காவிதியர், கிளைச்சுற்றம், குதிரை ஊர்வோர், கோட்டம், சிலப்பதிகாரம், ஞாலம், தந்திர வினைஞர், தரும வினைஞர், தானை, தீர், நகரி மாக்கள், நிரயம், நிரை, நிரைமணி, படைத்தலைவர், பனிப்ப, பிண்டம், புகுதர, புரிசை, புரை, புரைதீர், புறநிலை, புறநிலைக் கோட்டம், பொருநர், போந்தை, மண்டிணி, மறமிகு, மறம், யானை ஊர்வோர், வஞ்சிக் காண்டம், வாய்க்கடை காப்போர், விரவு, வெம்பரி, வேந்தர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
3.மாதவி மயங்கினாள் வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி, இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச், செம்பகை,ஆர்ப்பே,கூடம்,அதிர்வே, வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30 பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி இணை,கிளை,பகை,நட்பு என்று இந்நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கி, குரல்வாய்,இளிவாய்க் கேட்டனள்,அன்றியும்; 35 வரன்முறை மருங்கின் ஐந்தினும்,ஏழினும், உழைமுதல் ஆகவும்,உழைஈறு ஆகவும் … தொடர்ந்து வாசிக்க