வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: புலம்
வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
நீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க
Tagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
நீர்ப்படைக் காதை 5.மாடல மறையோன் வருகை மாடல மறையோன்,வந்து தோன்றி வாழ்க வெங்கோ மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம் 50 முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம் அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப் பகைபுலத் தரசர் பலரீங் கறியா நகைத்திறங் கூறினை,நான்மறை யாள! யாதுநீ கூறிய உரைப்பொரு ளீங்கென, 55 மாடல மறையோன் … தொடர்ந்து வாசிக்க
Tagged அடிப்படுத்து, அம், இகல், இகல்வேல், இலைத்தார், உருத்து, ஊழ்வினை, எழில், கானற்பாணி, கானல், கானல்வரிப் பாட்டு, குடவர், கோ, சிலப்பதிகாரம், ஞாலம், தடக்கை, தண், தார், நவில், நான்மறை யாள, நான்மறை யாளன், நான்மறையாள, நான்மறையாளன், நீர்ப்படைக் காதை, பகைப்புலம், பாணி, புக்கு, புலம், முடித்தலை, முதுநீர், மூதூர், வஞ்சிக் காண்டம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)
கால்கோட் காதை 19.வடதேசம் அடைந்தான் பின்னர்- மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய நாடாள் செல்வர் நலவல னேத்தப் பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து, 175 கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழித்தாங்கு ஒங்குநீர் வேலி உத்தர மரீஇப் பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப்பருந் … தொடர்ந்து வாசிக்க
Tagged அருந்தானை, உத்தரன், உத்தரம், உருத்திரன், எதிர்கொள, எய்தி, ஏத்த, ஓங்குநீர், கனகவிசயர், கழிந்தாங்கு, காண்குதும், கால்கோட் காதை, கேண்மை, சிங்கன், சித்திரன், சிலப்பதிகாரம், சிவேதன், ஞாலம், தகைப்பு, தனுத்திரன், திரைத்தல், தென்றமிழ், நல், நாடாள், பாசறை, பாடியிருக்கை, புக்கு, புலம், பெயர்ந்து, பேரியாற்று, பைரவன், மதுரைக் காண்டம், மன்னிய, மரீஇ, மருங்கு, மறவோன், வடமருங்கு, வலன், விசித்திரன், வீங்குநீர்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
