வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: பெண்டிர்
மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 7)
வஞ்சின மாலை 7.இவர்களை எரிக்க வேண்டாம்! பார்ப்பார்,அறவோர்,பசு,பத்தினிப்பெண்டிர், மூத்தோர்,குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55 பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். “அறச் செயல்களைச் செய்பவர்கள்,பிராமணர்,பசுக்கள்,பத்தினிப் பெண்கள்,வயதானவர்கள்,குழந்தைகள்,ஆகியவர்களைத் தவிர்த்து விடு.தீய குணம் உடையவர்களை மட்டும் எரித்து அழித்து விடு!”,என்று கோபமாக இருந்த,பொன் வளையல் அணிந்த கண்ணகி தீக்கடவுளிடம் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, அழல், ஏவ, குழவி, கூடல், சிலப்பதிகாரம், திறம், தீக் கடவுள், தீக்கடவுள், தீத்திறத்தார், தேரான், நல், பார்ப்பார், பெண்டிர், பொற்பு, மண்டி, மண்டிற்றே, மதுரை, மதுரைக் காண்டம், மாத்துவம், வஞ்சின மாலை, வழுதி, வெம், வேழம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)
அடைக்கலக் காதை 10.தாயாகி தாங்க வேண்டும் “மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச், செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித், தேமென் கூந்தற் சின்மலர் பெய்து; தூமடி உடீஇத்; தொல்லோர் சிறப்பின் ஆயமும்,காவலும்,ஆயிழை தனக்குத் 135 தாயும் நீயே யாகித் தாங்கிங்கு, என்னொடு போந்த இளங்கொடி நங்கை-தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்; கடுங்கதிர் வெம்மையிற் காதலன் … தொடர்ந்து வாசிக்க
Tagged silappadhikaram, silappathikaram, அஞ்சனம், அடைக்கலக் காதை, ஆயம், ஆயிழை, உடீஇ, கடம், கவுந்தியடிகள், கொற்றம், சால், சின், சிலப்பதிகாரம், தகு, தகை, தகைசால், தூ, தேம், தொல்லோர், நீள், புலர்தல், பெண்டிர், பெய்து, பொற்பு, மடந்தை, மடி, மண்மகள், மதுரைக் காண்டம், மாதரி, மென், வெம்மை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
