வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
February 2019 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
Tag Archives: பெருமகன்
வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)
நீர்ப்படைக் காதை 20.வாழ்த்தினார்கள் எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210 அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர், தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப். பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச், சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215 நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென வடதிசையில் பகைவர்களை ஒழித்து,போர் களத்தில் வெற்றிக் கொண்ட,விரைவாகச் … தொடர்ந்து வாசிக்க
Tagged அணி, அமை, ஆயம், இதணம், ஈங்கு, உணீஇய, ஓங்கியல், கவண், கானவன், குறள், கூன், கொற்றம், சிலப்பதிகாரம், செவிலியர், செவ்வி, திறத்திறம் சேண், தூங்குதுயில், தேறல், தோள்துணை, நாளணி, நீர்ப்படைக் காதை, புடையூஉ, பெருமகன், மலர், மாந்திய, வஞ்சிக் காண்டம், வீங்கு, வீங்குபுனம், வேண்டி
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)
நீர்ப்படைக் காதை 15.சோழர்களின் நிலை வாயி லாலரின் மாடலற் கூஉய், இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160 செங்கோற் றன்மை தீதின் றோவென எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165 குறுநடைப் … தொடர்ந்து வாசிக்க
Tagged அரு, அருமறை, அறந்தரு, ஆடகம், ஆர், இகல், இகல்வேல், இடும்பை, இரட்டி, இளங்கோ, எயில், எறிதரு, ஏத்தி, ஐயிரு, ஐயிருபதின்மர், ஐயைந்து, ஐயைந்து இரட்டி, கிழவோர், கூஉய், கெழு, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தன்நிறை, துலாபாரம், துலாம், தோடார், தோடு, நன்னாட்டு, நாடுகிழவோர், நிறை, நீர்ப்படைக் காதை, பதின்மர், புரக்கு, புரக்கும், புறவு, பெருநிறை, பெருமகன், போந்தை, மங்கலம், மணிப்பூண், மறை, முதல்வன், வஞ்சிக் காண்டம், வளங்கெழு, வாயிலாலர், விண்ணவர், வியப்ப, வெயில், வேலோன்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
