வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
March 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: பொதி
வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
கால்கோட் காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க
Tagged அகம், அமர், அரும், ஆய்ச்சியர் குரவை, ஆவுதி, இருஞ் சென்னி, இரும், இறைஞ்சி, உலகு, உலகுபொதி, எழுதல், கடக்களி, கடம், கடைமுகம், கலித்த, களிறு, கெழு, சிலப்பதிகாரம், சென்னி, சேவடி, ஞாலம், தானை, நறும்புகை, நறை, நறைகெழு, நல்லகம், நிலவுக்கதிர், நெடுந்தகை, பயிரும், பிடரி, பிடர்த்தலை, பூவா வஞ்சி, பூவாவஞ்சி வாய்வாள், பொதி, மணி, மணிமுடி, மதுரைக் காண்டம், மறஞ்சேர், மறம், மறையோர், வலங்கொண்டு, வேட்டு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)
காட்சிக் காதை 10.கல்லை எங்கிருந்து எடுக்க வேண்டும்? ஆங்கவர் ஒற்கா மரபிற் பொதியி லன்றியும், விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக் கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும். கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும், தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப் தன் நாட்டிற்கு வந்த பத்தினிக் கடவுளை வழிபடும் முறைகளை அறிய சேரன் செங்குட்டுவன் தங்களைப் பார்த்தவுடன்,”அழியாத தன்மையுடைய … தொடர்ந்து வாசிக்க
மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)
கட்டுரை காதை 9.சேரனை வாழ்த்தினார் “காவல் வெண்குடை விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி! கடற்கடம் பெறிந்த காவலன் வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி! 80 பூந்தண் பொருநைப் பொறையன் வாழி! மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்க!”, எனக் “குடிமக்களைக் காக்கும் வெண்கொற்றக் குடையும்,அறநெறியால் உண்டான முதிர்ந்த வெற்றி என்னும் சிறப்பும் உடையவன்,வாழ்க!கடல் இடையில் இருக்கும் … தொடர்ந்து வாசிக்க
Tagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, ஆயம், கடம்பு, கட்டுரை காதை, குடுமி, குண்டப் பார்ப்பீர், குழல், கொற்றம், சிறாஅர், சிலப்பதிகாரம், சூழ்தர, தண், தமர், பராசரன், பொதி, பொறை, பொறையன், போமின், மதுரைக் காண்டம், மாந்தரஞ் சேரல், விடர், விடர்ச்சிலை, விறல்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
