வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: மணிமுடி
வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)
கால்கோட் காதை 8.திருமால் பிரசாதம் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென ஆடக மாடத் தறிதுயல் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், 65 ஆங்கது வாங்கி,அணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி ‘மேற்குத் திசையின் மன்னனான செங்குட்டுவன் வெற்றி பெற வேண்டும்’,என்று வாழ்த்தி,திருவனந்தபுரத்தில் … தொடர்ந்து வாசிக்க
Tagged அணி, அணிமணி, அறிதுயில், ஆங்கது, ஆடகமாடம், ஆடகம், ஆடரங்கு, ஏத்த, ஓடை, கரந்த, களி, கால்கோட் காதை, குட, குட்டுவன், கூடை, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், செஞ்சடை, செல்வுழி, சேடம், சேவடி, தகைமை, திருவனந்தபுரம், தும்பை, தெண்ணீர், தோட்டு, நீழல், புயம், போந்தை, மடந்தையர், மணி, மணித்தோட்டு, மணிமுடி, மதுரைக் காண்டம், யாங்கணும், வாகை, வெள்வளை
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)
கால்கோட் காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க
Tagged அகம், அமர், அரும், ஆய்ச்சியர் குரவை, ஆவுதி, இருஞ் சென்னி, இரும், இறைஞ்சி, உலகு, உலகுபொதி, எழுதல், கடக்களி, கடம், கடைமுகம், கலித்த, களிறு, கெழு, சிலப்பதிகாரம், சென்னி, சேவடி, ஞாலம், தானை, நறும்புகை, நறை, நறைகெழு, நல்லகம், நிலவுக்கதிர், நெடுந்தகை, பயிரும், பிடரி, பிடர்த்தலை, பூவா வஞ்சி, பூவாவஞ்சி வாய்வாள், பொதி, மணி, மணிமுடி, மதுரைக் காண்டம், மறஞ்சேர், மறம், மறையோர், வலங்கொண்டு, வேட்டு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
கால்கோட் காதை 3.கோபம் குறையட்டும்! ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ? இமைய வரம்ப,நின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற ‘ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்ட தெரியல் எனும் மாலை அணிபவர்கள் சோழர்கள்.மலர்ந்த வேப்பம் மலர்களால் தொடுக்கப்பட்ட … தொடர்ந்து வாசிக்க
Tagged அடுபோர், அண்ணல், அலர், ஆர், ஆறிரு, இமய வரம்ப, இமைய வரம்பன், எதிரும், எழுச்சிப்பாலை, ஏத்த, ஐந்து, கரணம், காருக வடி, கால்கோட் காதை, கெழு, கேள்வி, கொற்றம், சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தார், திதி, திறல், தெரியல், நட்சத்திரம், பாலை, புனை, மணிமுடி, மதி, மருங்கின், முன்னிய திசை, முழுத்தம், யோகம், வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வன்மை, வரம்ப, வரம்பன், வாரம், வெந்திறல், வென்றி, வெம், வேம்பு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
