வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
April 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
Tag Archives: மதி
வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)
நீர்ப்படைக் காதை 1.தலை மீது ஏற்றினார் வடபே ரிமயத்து வான்றகு சிறப்பிற் கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின், சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக் கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச் மழை தரும் சிறப்புப் பொருந்தியவள் கண்ணகி என்னும் பத்தினிக் கடவுள்.அவளுக்குச் சிலை செய்யத் தேவையான கல்லை,வடதிசையில் உள்ள பெரிய இமயத்தில் இருந்து சேரன் செங்குட்டுவன் … தொடர்ந்து வாசிக்க
Tagged ஈண்டுநீர், உயிர்த்தொகை, ஒன்பதிற்று இரட்டி, கடிகை, கதிர்முடி, கனகன், கற்கால், கால் கொள்ளுதல், சிலப்பதிகாரம், செயிர், செயிர்த்தொழில், செய்தொழில், செரு, சேரன் செங்குட்டுவன், ஞாலம், தானை, தென்றமிழ், தொகை, நீர்ப்படைக் காதை, பகலெல்லை, மதி, மருங்கு, மறக்களம், மறம், யாண்டு, வஞ்சிக் காண்டம், வருபெருந்தானை, வான்தரும், விசயர், வெங்கோலம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)
கால்கோட் காதை 3.கோபம் குறையட்டும்! ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ? இமைய வரம்ப,நின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற ‘ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்ட தெரியல் எனும் மாலை அணிபவர்கள் சோழர்கள்.மலர்ந்த வேப்பம் மலர்களால் தொடுக்கப்பட்ட … தொடர்ந்து வாசிக்க
Tagged அடுபோர், அண்ணல், அலர், ஆர், ஆறிரு, இமய வரம்ப, இமைய வரம்பன், எதிரும், எழுச்சிப்பாலை, ஏத்த, ஐந்து, கரணம், காருக வடி, கால்கோட் காதை, கெழு, கேள்வி, கொற்றம், சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தார், திதி, திறல், தெரியல், நட்சத்திரம், பாலை, புனை, மணிமுடி, மதி, மருங்கின், முன்னிய திசை, முழுத்தம், யோகம், வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வன்மை, வரம்ப, வரம்பன், வாரம், வெந்திறல், வென்றி, வெம், வேம்பு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 2)
ஊர் சூழ் வரி 2.ஊர் மக்களின் நிலை அல்லல் உற்று,ஆற்றாது,அழுவாளைக் கண்டு,ஏங்கி, 15 மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி- ‘களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி, வளையாத செங்கோல் வளைந்தது! இது என்கொல்? மன்னவர் மன்னன் மதிக் குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது! இது என்கொல்? 20 … தொடர்ந்து வாசிக்க