வகைகள்
- அறக்கட்டளை நிகழ்ச்சிகள்
- அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்
- இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- காணொளி
- கேள்வி -பதில்
- சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா
- சிலப்பதிகார கட்டுரைகள்
- சிலப்பதிகார கவிதைகள்
- சிலப்பதிகார நிகழ்ச்சிகள்
- சிலப்பதிகார பெருமை
- சிலப்பதிகார விழா
- சிலப்பதிகாரத் தகவல்
- சிலப்பதிகாரத்தில் நடனம்
- சிலப்பதிகாரம் -எளிய உரை
- சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்
- சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்
- சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்
- சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி
- சிலம்பு
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா
- நினைவு விழா
- பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- பத்திரிக்கை செய்திகள்
- மணிமேகலை
- மரபுச் செய்திகள்
- மாதவியின் மாண்பு
- மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா
- வாசுகி கண்ணப்பன்
- வீரக் கண்ணகி
சுவடுகள்
January 2021 M T W T F S S « Aug 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Tag Archives: மருங்கு
வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
வரந்தரு காதை 13.செங்குட்டுவனின் ஐயம் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் றன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன் முன் பிறவியில் கண்ணகியின் தாயாக,கோவலனின் தாயாக,மாதிரியாக இருந்த மூன்று சிறுமிகள் முன் பிறவி நினைவு வந்து கூறியதை,இதழ் விரிந்த ஆண் பனம்பூ மாலையையும்,கட்டிய வீரக் கழலையும் உடைய … தொடர்ந்து வாசிக்க
Tagged அம், அரவணை, அற்பு, அலர், ஆயர், ஆயிழை, ஆய், இழை, உறைகவுள், உறைத்தல், உளம், ஏத்தி, ஒருங்கு, கழல், கவுள், குடும்பி, கோ, சிலப்பதிகாரம், செம், சேட, சேடன், தாவா, தோடு, போந்தை, போய, மட, மடமொழி, மருங்கு, மறை, மறையோன், முது மகள், முந்நூல், முன்னியது, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வானோர், வான், வேழ, வேழம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)
நீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க
Tagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)
நீர்ப்படைக் காதை 4.வீரர்களுக்கு மரியாதை நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து, 25 வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்; உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித் தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர், நாள்விலைக் கிளையுள்,நல்லம ரழுவத்து, வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்; 30 குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர் கிளைக டம்மொடு,கிளர்பூ … தொடர்ந்து வாசிக்க
Tagged அமர், அயர்ந்தோர், ஆகத்து, ஆகம், ஆடு, ஆர், உலையா, உழக்கி, ஏத்த, கவயம், கிளர், கூற்று, கொடுஞ்சி, கொற்றம், கொள், சிலப்பதிகாரம் நிறம், தார், திண், தேரோர், தோடு, நாள்விலைக் கிளை, நீணில, நீர்ப்படைக் காதை, புகல், பூண், பொலம்-தங்கம் அமையம்-காலம் தோடார், போந்தை, மருங்கு, மறம், வஞ்சிக் காண்டம், வதுவை, வளையோர், வெஞ்சமம்
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
